Sports

EntertainmentFEATUREDLatestNewsSportsTOP STORIESWorld

மும்பை அணி ரசிகர்களுக்கு பாரிய ஏமாற்றம்….. வெளியேறிய “Cameron Green”!!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் துடுப்பாட்ட போட்டியில் சகலதுறை வீரரான கேமரூன் கிரீன்(Cameron Green) 6 ஓட்டங்களை எடுத்த நிலையில் காயம் அடைந்து வெளியேறினார். அன்ரிச் நார்ட்ஜ்(Anrich Nortje) வீசிய(144km) பந்தை எதிர்கொண்டபோது வலது ஆள்காட்டி விரலில் குறித்த காயம் ஏற்பட்டுள்ளது. கடந்தவாரம் இடம்பெற்ற IPLஏலத்தில் மும்பை அணி இவரை 17.7 கோடி இந்திய ரூபாவிற்கு வாங்கியிருந்தது. அவரது விரலில் இருந்து இரத்தம் கொட்டியதால் மைதானத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தென் ஆப்பிரிக்காவுக்கு Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsSportsTOP STORIESWorld

போர்த்துக்கல் அணி மொராக்கோவிடம் காலிறுதியில் தோல்வி….. தனது பதவி விலகலை உத்தியோகபூர்மாக அறிவித்த பயிற்றுவிப்பாளர்!!

போர்த்துக்கல் கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் பெர்னாண்டோ தனது பதவி விலகலை உத்தியோகபூர்மாக அறிவித்துள்ளார். கால்பந்தாட்ட உலகக்கிண்ண போட்டியின்(FIFA World Cup) காலிறுதி சுற்றில் போர்த்துக்கல் அணி மொராக்கோ அணியிடம் தோல்வியடைந்தது. போர்த்துக்கல் கால்பந்தாட்ட அணியின் தோல்வி இந்த தோல்விக்கு காரணம் அந்த போட்டியில் ரொனால்டோ 50 ஆவது நிமிடத்தில் களமிறக்கப்பட்டது தான் என சமூக வலைதளங்கள் ஊடாக ரசிகர்கள் குற்றம் சாட்டினார்கள். மேலும், அந்த அணியின் பயிற்றுவிப்பாளர் தனிப்பட்ட விரோதம் காரணமாக ரொனால்டோவை அந்த போட்டியில் முதலில் Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsSportsTOP STORIESWorld

காலிறுதியில் தோல்வியடைந்த பிரேசில்….. இதுவே தனது இறுதி போட்டி என கூறி அழுத “நெய்மர்”!!

கத்தாரில் நடைபெற்றுவரும் FIFA உலகக்கோப்பை 2022 போட்டியில், காலிறுதியில் பிரேசில் தோல்வியடைந்த பிறகு நெய்மர் தனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் முடிவை வெளிப்படுத்தினார். உலகக்கோப்பையில் மீண்டும் விளையாடுவேன் என ‘உத்தரவாதம் இல்லை‘ என கூறி, சர்வதேச கால்பந்தில் இருந்து விலகலாம் என்று பிரேசில் நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர் சூசகமாக கூறியுள்ளார். கத்தாரில் வெள்ளிக்கிழமை(09/12/2022) இரவு எஜுகேஷன் சிட்டி மைதானத்தில் நடைபெற்ற காலிறுதி போட்டியில், 5 முறை உலக சாம்பியன் அணியான பிரேசில், குரோஷியா அணிக்கு எதிராக தோல்வியை Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsSportsTOP STORIESWorld

2022ம் ஆண்டு கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்ற “ஸ்டேடியம் 974″….. முற்றிலுமாக இடித்து அளிக்கப்படவுள்ளது!!

2022ம் ஆண்டுக்கான கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்ற ஸ்டேடியம் 974 தற்போது இடிக்கப்பட உள்ளது. 2022ம் ஆண்டுக்கான கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டியில் சூப்பர் 16 சுற்றில் தென் கொரிய அணிக்கு எதிராக பிரேசில் அணி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில், இந்த போட்டி நடைபெற்ற “மைதானம் 974” முற்றிலுமாக அகற்றப்பட உள்ளது. உலக கோப்பைக்காக கட்டப்பட்ட இந்த ஸ்டேடியம் 974ல் இதுவரை மொத்தம் 7 உலக கோப்பை போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsSportsTOP STORIESWorld

2022 FIFA நடத்துவதில் உருவாகியுள்ள மிகப்பெரும் தடை….. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!!

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இந்த ஆண்டு வளைகுடா நாடான கத்தாரில் உலகின் மிகப் பெரிய திருவிழாவாக நடைபெற்று வருகின்றது. 2022 உலகக் கோப்பையில் பிபாவின் ஐந்து கூட்டமைப்புகளைச் சேர்ந்த 32 அணிகள் கோப்பைக்காக போட்டியிடுகின்றன. இந்நிலையில், உலகக் கோப்பையை காண பல்வேறு நாடுகளில் இருந்து 12 லட்சம் மக்கள் கத்தார் வருகை தந்துள்ளனர். அதேபோல், கத்தார் நாட்டிலும் 28 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். எனவே, கத்தாரில் சுமார் 40 Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsSportsTOP STORIESWorld

2022 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண உதைபந்தாட்ட போட்டி….. முதலாவதாக வெளியேறிய கட்டார் அணி!!

2022 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண உதைபந்தாட்ட போட்டியை நடத்தும் கட்டார் அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. தற்போது லீக் சுற்றுகள் நடைபெற்று வரும் நிலையில், கட்டார் அணிக்கான இரண்டாவது போட்டியை செனக்கல் அணி 3-1 என்ற கணக்கில் வென்றதன் மூலம் குழு “ஏ” புள்ளிப் பட்டியலில் கட்டார் அணி கடைசியிடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல் இரு போட்டிகளிலும் தோல்வியை தழுவியதால் கட்டார் அணி போட்டிதொடரில் இருந்து வெளியேறியுள்ளது. உலகக்கிண்ண உதைபந்தாட்ட வரலாற்றில் போட்டியை நடத்தும் அணி முதல் போட்டியிலேயே Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsSportsTOP STORIESWorld

எட்டாவது டி20 உலகக் கோப்பைக்கான இறுதிப் போட்டி நாளை….. போட்டி நடடக்குமா/ இன்னொரு நாளைக்கு பிற்போடப்படுமா!!

எட்டாவது ஆடவர் டி20 உலகக் கோப்பை போட்டிகள் தற்பேது நடைபெற்று வருகின்றது. இத்தொடரின் இறுதிப் போட்டி நாளையதினம் (13/11/2022) இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணியும் இங்கிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன . மழை காரணமாக போட்டியை முடிக்க அதிக நேரம் தேவைப்பட்டால், போட்டி ஏற்பாட்டு தொழில்நுட்பக் குழு (ETC) விளையாடும் நேரத்தை இரண்டு மணிநேரம் முதல் நான்கு மணிநேரத்தினால் அதிகரிக்க திட்டமிடப்பட்டள்ளதாக என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஞாயிற்றுக்கிழமை(13/11/2022) போட்டி நிறைவடைய Read More

Read More
EntertainmentFEATUREDindiaLatestNewsSportsTOP STORIESWorld

விக்கட் இழப்பின்றி 16 ஓவர் நிறைவிலே….. இந்தியாவின் உலகக்கிண்ண கனவை உடைத்து விரட்டிய இங்கிலாந்து!!

ரி20 உலக கிண்ண போட்டித் தொடரின் இன்று(10/11/2022) இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதி சுற்றுப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு தெரிவாகியுள்ளது. இன்று(10/11/2022) இடம்பெற்ற அரையிறுதி போட்டியானது இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையில் இலங்கை நேரப்படி 1.30 மணியளவில் ஆரம்பமானது. இந்த போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில், முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்தியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களை Read More

Read More
FEATUREDLatestNewsSports

அவுஸ்திரேலியாவில் இலங்கையின் கிரிக்கெட் வீரர் ‘சாமிக்க கருணாரத்ன’ அடிதடி….. சூதாட்ட விடுதியில் சம்பவம்!!

20க்கு 20 உலக கிண்ண துடுப்பாட்ட போட்டியில் விளையாட அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த இலங்கையின் அணியின் சகல துறை விளையாட்டு வீரர் சாமிக்க கருணாரத்ன, சிட்னி நகரில் கெசினோ சூதாட்ட விடுதி ஒன்றில் மோதலை ஏற்படுத்திக்கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது. கெசினோ சூதாட்ட நிலையத்தில் இருந்த ஒருவரை சாமிக்க கருணாரத்ன தாக்கியுள்ளதாகவும் கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக மற்றும் ஷானுக ராஜபக்ச ஆகியோர் தலையிட்டு சமரசம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 20க்கு 20 உலக கிண்ண துடுப்பாட்ட போட்டியில் விளையாட Read More

Read More
FEATUREDLatestNewsSportsTOP STORIESWorld

04 பாலியல் குற்றச்சாட்டில் சிட்னியில் கைதுசெய்யப்படட தனுஷ்க குணதிலக்கவிற்கு இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட்டபோது பிணை மறுப்பு!!

சிறிலங்கா கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க பாலியல் குற்றச்சாட்டில் கைதாகியுள்ள நிலையில் சகல விதமான கிரிக்கெட் போட்களிலுமிருந்து இடைநிறுத்துவதற்கு சிறிலங்கா கிரிக்கெட்டின் நிறைவேற்றுக்குழு தீர்மானித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ள சிறிலங்கா கிரிக்கெட், உடன் நடைமுறையாகும் வகையில் இந்த தீர்மானம் நடைமுறைக்கு வருவதாக அறிவித்துள்ளது. அத்துடன், அவரை எந்த தெரிவின் போதும் கவனத்தில் கொள்ளாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், தனுஷ்க குணதிலக்க மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் சிறிலங்கா கிரிக்கெட் Read More

Read More