india

EntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

4 மணி நேரத்­தில்195 நாடுகளின் தேசிய கீதங்களை அந்தந்த நாட்டு மொழிகளிலேயே பாடி உலகசாதனை படைத்­த தமிழ் சிறுமி!!

இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த 13 வயது சிறுமி, 4 மணி நேரத்­தில் 195 நாடு­க­ளின் தேசிய கீதங்­களை பாடி உலக சாதனை படைத்­துள்­ளார். திரு­வொற்­றி­யூர் அண்­ணா­மலை நகர் பகு­தியைச் சேர்ந்­த­வர்­கள் ஹேமந்த்–மோக­னப்­பி­ரியா தம்­ப­தி­யரின் மூத்த மகளான சுபிக்‌ஷா என்பவரே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.   13 வயது சிறுமி, திரு­வொற்­றி­யூர் அரசு நூல­கத்­தில் நேற்று முன்தினம்(11/09/2022) காலை நடந்த நிகழ்வில் 4 மணி நேரத்­தில் 195 நாடு­க­ளின் தேசிய கீதங்­களை இடை விடாது பாடி­ அசத்தி உலகச் Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவரானார் கே.பாக்யராஜ்!!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று(11/09/2022) நடைபெற்றது. வடபழநி மியூசிக் யூனியனில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் பாக்யராஜ், எஸ்.ஏ. சந்திரசேகர் தலைமையிலான 2 அணிகள் போட்டியிட்டன. இந்த தேர்தலில் பாக்யராஜ் 192 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். எஸ்.ஏ.சந்திரசேகர் 152 ஓட்டுகள் பெற்றார். 40 வாக்குகள் வித்தியாசத்தில் கே.பாக்யராஜ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வெற்றி பெற்ற பின்னர் Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

பிரபல பாடலாசிரியர் கபிலனின் மகள்….. ஆடை வடிவமைப்பாளர் தூரிகை தூக்கிட்ட்டு தற்கொலை!!

சினிமா உலகில் ஏராளமான பாடல் ஆசிரியர் , ஆசிரியைகள் இருந்து வருகின்றார்கள். அந்த வகையில் கபிலன், அவரது மகள் தூரிகை ஆகியோர் சிறந்த பாடல் ஆசிரியர்கள் ஆவார். இவர்கள் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பாடல் ஆசிரியராக திகழ்ந்து வருகின்றனர். கபிலன் “ஆல்தோட்ட பூபதி“, “அர்ஜுனரு வில்லு“, “மச்சான் பேரு மதுர“, “ஆடுங்கடா என்ன சுத்தி“, “மெர்சல் ஆயிட்டேன்“, “என்னோடு நீ இருந்தால்” போன்ற பல்வேறு பாடல்களை எழுதியுள்ளார். இப்படி உள்ள நிலையில், கபிலனின் மகள் தூரிகை அவரது Read More

Read More
FEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

சிறுவனின் வயிற்றில் சுமார் 01 கிலோ அஸ்காரிஸ் புழுக்கள்!!

வயிறு வலியால் அவதிப்பட்ட சிறுவனை மருத்துவமனையில் சேர்த்த நிலையில், வயிற்றிலிருந்து 1 கிலோ அஸ்காரிஸ் புழுக்கள் இருந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் 06 வயது சிறுவன் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டான். இதையடுத்து, மருத்துவர்கள் சிறுவனை பரிசோதித்த பின்பு எக்ஸ்ரே எடுத்துள்ளனர். அப்போது சிறுவனின் சிறுகுடல் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்ட மருத்துவர்கள் உடனே அறுவை சிகிச்சை செய்வதற்கு முடிவு செய்தனர். பின்னர், கடந்த சனிக்கிழமை மருத்துவர்கள் நடத்திய அறுவை சிகிச்சையில் Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

திருப்பதி கோவில் ஊழியர்க்ள தன்னிடம் தகாத முறையில் நடந்தததாக….. பிரபல நடிகை வெளியிட்ட காணொளியால் பரபரப்பு!!

திருப்பதி கோவிலில் டிக்கெட் இல்லை எனக் கூறி தன்னிடம் தகாத முறையில் ஊழியர்கள் நடந்து கொண்டதாக நடிகை அர்ச்சனா கவுதம் வீடியோ வெளியிட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் ஹஸ்தினாபுர் தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டவரும் நடிகையுமான அர்ச்சனா கவுதம் கடந்த வாரம் வியாழக்கிழமை(01/09/2022) திருப்பதி சென்றுள்ளார். அங்கு செயல் அதிகாரி அலுவலகத்தில் தனது சிபாரிசு கடிதம் மூலம் டிக்கெட் பெற வந்த அவரிடம் அங்கிருந்த ஊழியர்கள் அநாகரிகமாக பேசியதாக கூறப்படுகிறது. ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் Read More

Read More
FEATUREDindiaLatestNewsTechnologyTOP STORIESWorld

262 மீட்டர் நீளம், 62 மீட்டர் அகலம் கொண்ட இந்தியாவின் முதல் உள்ளுர் தயாரிப்பு விமானம் தாங்கி கப்பல் “ஐஎன்எஸ் விக்ராந்த்”….. பிரதமர் மோடியினால் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு!!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘ஐஎன்எஸ் விக்ராந்த்’ (INS vikranth) என்ற கப்பலை பிரதமர் நரேந்திர மோடி இன்று(02/09/2022) நாட்டுக்கு கையளித்துள்ளார். கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வைத்து பிரதமர் மோடியால் இந்த கப்பல் கையளிக்கப்பட்டுள்ளது. இதன்போது, இந்திய கடற்படைக்கான புதிய கொடியையும் பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்துள்ளார். கடற்படை கொடியில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வடிவமைக்கப்பட்ட சிவப்பு பட்டைகள் நீக்கப்பட்டு புதிய வெள்ளைக் கொடியில், தேசியக் கொடி, அசோக சின்னம் மற்றும் Read More

Read More
FEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

’06 மாத கர்ப்பிணிப் பெண்’ வலியென வர – பிரசவ வலி என நினைத்து ‘சிசேரியன்’ செய்து….. குழந்தையை எடுத்து ‘மீண்டும் வயிற்றில் வைத்து தைத்த’ மருத்துவர்!!

குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தையை மருத்துவர் மீண்டும் வயிற்றில் வைத்து தைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம், கரீம்கஞ்ச் மாவட்டத்தில் வசிக்கும் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு திடீரென சிறு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதனை பிரசவ வலி என நினைத்து, அந்த பெண்ணுக்கு சிசேரியன் செய்துள்ளனர். வெளியே எடுத்ததில்தான் அக்குழந்தை குறைப் பிரசவத்தில் இருந்தது தெரிய வந்தது. அதனையடுத்து, அந்த குழந்தையை மீண்டும் பெண்ணின் வயிற்றுக்குள்ளேயே வைத்து மருத்துவர் தைத்துள்ளார். Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

மீண்டும் இணைந்த தனுஷ்- ஐஸ்வர்யா ஜோடி….. வைரலாகும் புகைப்படம்!!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா  தனுஷ் சில மாதங்களுக்கு  முன் தங்களது  விவாகரத்தை  சமூக வலைதளங்களில் அறிவித்தனர். அவர்களின் இந்த முடிவு பலருக்கும்  அதிர்ச்சியாக  இருந்தது. ஏனென்றால், சமீபத்தில்   பல நட்சத்திர தம்பதியினர்  விவாகரத்து  பெற்று பிரிந்து வந்தனர். அந்த சமயத்தில்  திடீரென்று  இவர்களும் விவாகரத்து என்று சொன்னவுடன்   தமிழக ரசிகர்கள்   அதிர்ச்சி  அடைந்து  விட்டனர் . அதன் பிறகு, இரு வரும்  எந்த ஒரு இடத்திலும்  இணைந்து  காணப்படவில்லை. தனித்தனியாக  தங்களது   வேலைகளை செய்து வந்தனர். Read More

Read More
EntertainmentFEATUREDindiaLatestNewsTechnologyTOP STORIESWorld

எட்டு YouTube தளங்கள் இந்திய மத்திய அரசினால் இன்று தடை செய்யப்படடன!!

இந்தியாவில் லட்சக்கணக்கான சந்தாதாரர்களை கொண்ட எட்டு யூடியூப்(YouTube Sites) தளங்களை இந்திய மத்திய அரசு இன்று(18/08/2022) முடக்கியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஏழு இந்திய யூடியூப் செய்தி தளங்களும், ஒரு பாகிஸ்தான் செய்தித்தளமும் 2021ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப சட்டத்துக்கமைய முடக்கப்பட்டுள்ளன. முடக்கப்பட்ட யூடியூப் தளங்கள், 114 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப்( 114 Crores of  Views) பெற்றுள்ளதுடன், 85.73 லட்சம் சந்தாதாரர்களை(8.573 Millions of Subscribers) கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. எந்த எந்த தளங்கள் தடை செய்யப்பட்டுள்ள Read More

Read More
FEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

சீனாவின் உளவு கப்பலை கண்காணிக்க……. இந்தியாவுக்கு அமெரிக்க அரசிடமிருந்து உயர் தொழில்நுட்ப கருவிகள் மற்றும் விமானங்கள்!!

சீனாவின் உளவு கப்பலை கண்காணிக்க அமெரிக்க அரசு உயர் தொழில்நுட்ப கருவிகளை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீன உளவு கப்பல் வந்துள்ள நிலையில் இந்திய தேசிய பாதுகாப்பிற்கு கடும் அச்சம் நிலவுவதாக இந்தியா கவலை வெளியிட்டது. சீனாவின் உளவு கப்பல் அதி நவீன தொழில்நுட்பங்கள் கொண்டதால் தான் இருக்கும் இடத்தில் இருந்து 750 கி.மீ வரை துல்லியமாக ஆய்வு செய்யும் திறன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது, இந்தியாவின் அணுமின்நிலையம் உட்பட செய்மதி ஏவுதளமான ஸ்ரீ Read More

Read More