2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில், மற்றும் உயர் தரப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிவிப்பு!!

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர் தரப் பரீட்சைக்கான திகதிகளை பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

குறித்த அறிவிப்பின் படி,

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 04 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அத்துடன்,

டிசெம்பர் 05 ஆம் திகதி முதல்  2023 ஜனவரி முதலாம் வாரம் வரை உயர் தரப் பரீட்சை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *