Entertainment

EntertainmentLatestNewsTOP STORIESWorld

மிகவும் தனித்துவமான பார்வையில் விமானமொன்றை தனது வீடாக மாற்றிய “புரூஸ் கேம்பெல்”!!

64 வயதான ஓய்வுபெற்ற மின் பொறியியலாளர் ‘புரூஸ் கேம்பெல்’ எப்போதும் மிகவும் ஆக்கப்பூர்வமான பார்வை கொண்டவர். அவர் தனது இருபதுகளின் ஆரம்பத்தில் இருந்தபோது, ​​ஓரிகானின் ஹில்ஸ்போரோ காடுகளில்(Hillsborough Forest, Oregon) 10 ஏக்கர் நிலத்தை 23,000 டாலர்களுக்கு வாங்கினார். அதை என்ன செய்வது என்பது பற்றிய தெளிவான பார்வையுடன் அவர் ஒரு பழைய விமானத்தையும் ஒரு பெரிய நிலத்தையும் எடுத்து பூமியில் மிகவும் தனித்துவமான வீடாக மாற்றினார். சிறு வயதிலிருந்தே கேம்ப்பெல் பழைய பொருட்களைப் புதைப்பதிலும் புதியவற்றை Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsTOP STORIESWorld

கருணாஸ் சம்பளமே வாங்காமல் நடிக்கும் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பரபரப்பான கருத்து!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த நடிகர் அருண்பாண்டியன் தமிழ் சினிமாவை குறித்து காட்டமாக விமர்சித்துள்ளார். ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ஆதார்’. இதில் நடிகர்கள் கருணாஸ், அருண்பாண்டியன், ‘காலா’ புகழ் திலீபன், ‘பாகுபலி’ புகழ் பிரபாகர், நடிகைகள் ரித்விகா, இனியா, உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை வெண்ணிலா கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. சசிகுமார் தயாரித்திருக்கிறார். Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsTOP STORIESWorld

பாலிவுட் நடிகை ஆலியா பட் – நடிகர் ரன்பீர் கபூர் திருமணம் நேற்று நடந்தேறியது!!

பாலிவுட் நடிகை ஆலியா பட்டும், நடிகர் ரன்பீர் கபூரும் நேற்று திருமணம் செய்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட் நடிகை ஆலியா பட்டும், நடிகர் ரன்பீர் கபூரும் நீண்ட நாட்கள் காதலித்து வந்த நிலையில் நேற்று பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர். இந்த புகைப்படத்தை ஆலியா பட் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “ஆலியா பட்”  இன் Twitter பதிவை பார்வையிட இங்கே அழுத்துக. அதில், ‘நேற்று, எங்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsTOP STORIESWorld

வெந்து தணிந்தது காடு படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட சிம்பு!!

பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வரும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் புதிய அப்டேட்டை சிம்பு வெளியிட்டுள்ளார். கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதற்குமுன் இந்த கூட்டணியில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது உருவாகி வரும் இந்த கூட்டணியின் படத்திற்கு ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து இருக்கின்றனர். Read More

Read More
EntertainmentLatestNewsSportsTOP STORIESWorld

T20 பந்துவீச்சாளர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் 6 ஆம் இடத்தைப் பிடித்தார் “வனிந்து ஹசரங்க”!!

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் T20 போட்டிகளின்  பந்துவீச்சாளர்களுக்கான புதிய தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர் Tabraiz Shamsi 784 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்து கிரிக்கட் அணியின் பந்துவீச்சாளர் Adil Rashid 746 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், அவுஸ்திரேலிய வீரர்களான Josh Hazlewood மற்றும் Adam Zamba முறையே மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களிலும் தரப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் இலங்கையின் ‘வனிந்து ஹசரங்க’ 687 புள்ளிகளுடன் 6 ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsTOP STORIESWorld

இந்த வாரத்தில் படப்பிடிப்பு முடிந்துவிடும்….. கொண்டாட்டத்தில் சிம்பு ரசிகர்கள்!!

#Sபெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வரும் சிம்புவின் “வெந்து தணிந்தது காடு” படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்குமுன் இந்த கூட்டணியில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது உருவாகி வரும் இந்த கூட்டணியின் படத்திற்கு ரசிகர்கள் பெரிதும் Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsWorld

தனது சம்பளத்தை இரண்டு மடங்காக்கிய நயன்தாரா!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா, ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க இரண்டு மடங்கு சம்பளத்தை உயர்த்தியதாக கூறப்படுகிறது. நயன்தாரா தமிழ் படங்களில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள திரையுலகிலும் பல வருடங்களாக கொடி கட்டி பறக்கிறார். அவரது இடத்தை வேறு எந்த நடிகையாலும் இதுவரை நெருங்க முடியவில்லை. நயன்தாரா தனித்தும், பிற கதாநாயகர்களுடன் இணைந்தும் நடித்துள்ள படங்கள் வசூலிலும் சக்கை போடு போடுகின்றன. இதனால், நயன்தாராவின் மார்க்கெட் படத்துக்கு படம் உயர்ந்து வருகிறது. Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsTOP STORIESWorld

முன்னணி இயக்குனரால் கர்ப்பம் ஏற்பட்டு பின் கருக்கலைப்பு செய்தேன் என கூறிய பிரபல நடிகை!!

முன்னணி இயக்குனருடன் கொண்ட உறவால், கர்ப்பம் ஏற்பட்டு பின் கருக்கலைப்பு செய்தேன் என பிரபல நடிகை தெரிவித்து உள்ளார். இந்தி திரையுலகில் வளர்ந்து வரும் பிரபல நடிகை மந்தனா கரீமி. பாக் ஜானி, ராய் உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்து உள்ளார். ஈரான் நாட்டை சேர்ந்தவரான மந்தனா, இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதில், 2வது இடமும் பிடித்து உள்ளார். மும்பையை சேர்ந்த தொழிலதிபரான கவுரவ் குப்தா என்பவரை 2016ம் ஆண்டு ஜூலையில் சந்தித்து Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsTOP STORIESWorld

“AK 61” படத்தின் பூஜை இன்று நடைபெற்றது!!

வலிமை படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் AK 61 படத்தின் பூஜை இன்று ஐதராபாத்தில் நடக்கிறது. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக எச்.வினோத் டைரக்‌ஷனில் அஜித் நடிக்கும் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையில் இந்த படத்தின் பாடல்கள் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்திற்காக இரண்டு பாடல்களுக்கு ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார். கல்லூரி பேராசிரியராக அஜித் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsTOP STORIESWorld

இலங்கை பிரச்சனை குறித்து லொஸ்லியாவின் பரபரப்பான பதிவு!!

இலங்கை பிரச்சனை குறித்து பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா பதிவிட்டுள்ள உணர்வுபூர்வமான பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் தமிழக இலங்கை நாட்டின் செய்தி தொகுப்பாளராக பணியாற்றியவர். பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மத்தியில் பிரபலமாகி விட்டார். அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் Read More

Read More