Entertainment

EntertainmentLatestNewsTOP STORIESWorld

நமது நாட்டில் பெண்கள், சிறுவர் வன்முறைகளைத் தடுக்க…… அறிக்கை மூலம் வழிகூறிய UNICEF!!

கடந்த 80 ஆண்டுகளை போன்றல்லாது, 2022 இல் சிறுவர் நலன்சார் கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும் என யுனிசெப்(UNICEF) அறிக்ககையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது. இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பிலான நெருக்கடியை தவிர்ப்பதற்கு பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறும் இடங்கள் மற்றும் அது குறித்து பெற்றுக்கொள்ளக்கூடிய சேவை தொடர்பிலான தரவுகள் முறையாக இருக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது. மேலும், அந்த அறிக்கையில், “இந்த பொறிமுறை சிறுவர் பாதுகாப்பு தொடர்பிலான பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கான திட்டமிடலையும் விரிவாக்கங்களையும் மேம்படுத்துவதற்கு உதவியாக அமையும். புதிய Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsSportsTOP STORIESWorld

2022 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண உதைபந்தாட்ட போட்டி….. முதலாவதாக வெளியேறிய கட்டார் அணி!!

2022 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண உதைபந்தாட்ட போட்டியை நடத்தும் கட்டார் அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. தற்போது லீக் சுற்றுகள் நடைபெற்று வரும் நிலையில், கட்டார் அணிக்கான இரண்டாவது போட்டியை செனக்கல் அணி 3-1 என்ற கணக்கில் வென்றதன் மூலம் குழு “ஏ” புள்ளிப் பட்டியலில் கட்டார் அணி கடைசியிடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல் இரு போட்டிகளிலும் தோல்வியை தழுவியதால் கட்டார் அணி போட்டிதொடரில் இருந்து வெளியேறியுள்ளது. உலகக்கிண்ண உதைபந்தாட்ட வரலாற்றில் போட்டியை நடத்தும் அணி முதல் போட்டியிலேயே Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsTOP STORIESWorld

65 ஆயிரம் கோடி ரூபாய் செலவில்….. ‘ஆமை’ வடிவிலான மிதக்கும் நகரம்!!

சவூதி அரேபியாவில் 65 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பிரம்மிக்க வைக்கக்கூடிய “ஆமை” வடிவிலான மிதக்கும் நகரம் உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இத்தாலியைச் சேர்ந்த லஸ்ஸாரினி என்றொரு கட்டுமான நிறுவனம் உலகின் மிகப்பெரிய மிதக்கும் நகரத்தை அடுத்த 8 ஆண்டுகளில் கட்டி முடிக்கவுள்ளனர். 1800 அடி நீளமும், 2000 அடி அகலமும் கொண்ட படகில் மால்கள், பூங்கா, பீச் கிளஃப், அடுக்குமாடி குடியிருப்புகள் என சகல வசதிகளுடன் உருவாக்கப்பட உள்ளது. கடலில் எங்கும் நிற்காமல் Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsSportsTOP STORIESWorld

எட்டாவது டி20 உலகக் கோப்பைக்கான இறுதிப் போட்டி நாளை….. போட்டி நடடக்குமா/ இன்னொரு நாளைக்கு பிற்போடப்படுமா!!

எட்டாவது ஆடவர் டி20 உலகக் கோப்பை போட்டிகள் தற்பேது நடைபெற்று வருகின்றது. இத்தொடரின் இறுதிப் போட்டி நாளையதினம் (13/11/2022) இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணியும் இங்கிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன . மழை காரணமாக போட்டியை முடிக்க அதிக நேரம் தேவைப்பட்டால், போட்டி ஏற்பாட்டு தொழில்நுட்பக் குழு (ETC) விளையாடும் நேரத்தை இரண்டு மணிநேரம் முதல் நான்கு மணிநேரத்தினால் அதிகரிக்க திட்டமிடப்பட்டள்ளதாக என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஞாயிற்றுக்கிழமை(13/11/2022) போட்டி நிறைவடைய Read More

Read More
EntertainmentFEATUREDindiaLatestNewsSportsTOP STORIESWorld

விக்கட் இழப்பின்றி 16 ஓவர் நிறைவிலே….. இந்தியாவின் உலகக்கிண்ண கனவை உடைத்து விரட்டிய இங்கிலாந்து!!

ரி20 உலக கிண்ண போட்டித் தொடரின் இன்று(10/11/2022) இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதி சுற்றுப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு தெரிவாகியுள்ளது. இன்று(10/11/2022) இடம்பெற்ற அரையிறுதி போட்டியானது இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையில் இலங்கை நேரப்படி 1.30 மணியளவில் ஆரம்பமானது. இந்த போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில், முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்தியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களை Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsTOP STORIESWorld

நிலத்திற்கு அடியில் 1500 வீடுகள், 3500க்கு மேற்பட்ட மக்கள் கொண்ட கிராமம்!!

தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலத்திற்கு அடியில் கிராமம் ஒன்று உள்ளதுடன் இங்கு அனைத்து ஆடம்பர பொழுது போக்கு அம்சங்களும் காணப்படுகின்றது. தெற்கு ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்த கிராமத்தின் பெயர் கூப்பர் பேடி. இந்த கிராமத்தில் 1500 வீடுகள் இருப்பதுடன் 3500க்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு அமைக்கப்பட்டுள்ள வீடுகள் அனைத்தும் நிலத்தடியில் அமைக்கப்பட்டுள்ளது தான் உலகின் தனி சிறப்பாகும். இங்கு வீடுகள் மட்டுமின்றி, அலுவலகங்கள், வணிக வளாகங்கள், தேவாலயம், திரையரங்குகள், அருங்காட்சியம், பார் மற்றும் ஹோட்டல் என Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsTechnologyTOP STORIESWorld

பல மாத போராடடத்தில் ட்விட்டரை கைப்பற்றிய “எலான் மஸ்க்”….. பல மறுசீரமைப்புகளுடன் புதிய கட்டணங்கள்!!

ட்விட்டர் பயனர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில், அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கான ‘ப்ளூ டிக்‘ (Blue tick) வசதிக்கு மாதந்தோறும் 8 டொலர்களை வசூலிக்க ட்விட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். பல மாத போராட்டத்திற்கு பிறகு ட்விட்டரை கைப்பற்றிய எலான் மஸ்க், அதிரடியாக சில மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், ட்விட்டரில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, பயனர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ப்ளூ டிக் முறைக்கு கட்டணம் வசூலிப்பது தொடர்பாக Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsTechnologyTOP STORIESWorld

அடுத்த வார தொடக்கத்தில் பூரண சந்திர கிரகணம்….. இலங்கை மக்களாலும் பார்க்கமுடியும்!!

எதிர்வரும் 8 ஆம் திகதி(08/11/2022) பூரண சந்திர கிரகணம் ஏற்படவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். இந்த சந்திர கிரகணம் ஆசியா, அவுஸ்ரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளுக்கு முழு சந்திர கிரகணமாக தோன்றும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கிழக்கு அடிவானத்தில் இருந்து மாலை 5.48 மணிக்கு சந்திரன் உதயமாகவுள்ள நிலையில், அதன் இறுதிப் பகுதி மாத்திரம் இலங்கை மக்களுக்கு சந்திர Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsTechnologyTOP STORIESWorld

Whats App மூலம் உங்கள் தகவல்கள் திருடப்படும்….. டெலிகிராம் நிறுவனர்!!

வாட்ஸ்அப்(Whats App) மூலம் உங்கள் தகவல்கள் திருடப்படும் என்று டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி, WhatsApp (வாட்ஸ் அப்) செயலியில் இருந்து தள்ளி இருங்கள் என அவர் தெரிவித்துள்ளார். எந்த விதமான தொலைபேசிகள் மூலம் வாட்ஸ் அப்பை பயன்படுத்தினாலும் ஹேக்கர்ஸ்(Hackers) அந்த தொலைபேசி மூலமாக நமது தகவல்களை திருடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. உலகின் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் உங்கள் தொலைபேசியில் உள்ள தகவல்களை எளிதாக ஹேக்(Hack) செய்யும் வாய்ப்பு வாட்ஸ்(WhatsApp) செயலி Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsTOP STORIES

இன்று இரவு முதல் நடைமுறைக்கு வரும்….. வகையில் சிறு உணவுப்பொருட்களின் விலைகள் குறைப்பு!!

நாட்டில் உணவு வகைகளின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.   அதற்கமைய, ரோல்ஸ், பரோட்டா, முட்டை ரொட்டி, மரக்கறி ரொட்டி ஆகியவற்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இன்று(01/11/2022) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன், ஒரு சாதாரண தேநீர் 30 ரூபாய்க்கும், பால் தேநீர் 100 ரூபாய்க்கும் விற்பனை செய்ய எதிர்பார்க்கப்படுவதாகவும் சங்கத்தின் தலைவர் அசேல Read More

Read More