FEATUREDLatestNewsTOP STORIES

உலகிற்கு புதிதாக வந்து குதிக்கும் இலத்திரனியல் கடவுச்சீட்டு…. இலங்கையிலும் அதற்கான வேலைகள் இறுதிக்கட்டத்தில்!!

நாட்டில் இந்த வருடம் முதல் இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது.

இதனை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த திணைக்களம் கூறியுள்ளது.

இலங்கையில் மாத்திரமின்றி பல்வேறு உலக நாடுகளும்

இலத்திரனியல் கடவுச்சீட்டுக்கான வசதிகளை வழங்க முன்வந்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *