Turkey

FEATUREDLatestNewsTOP STORIES

துருக்கியில் ஹிட்லர் மீசை வரைந்த சிறுவன் சிறையில் அடைப்பு

துருக்கி நாட்டின் அதிபர் எர்டோகனுக்காக ஒட்டப்பட்ட சுவரொட்டியில் அவரது முகத்திற்கு மீசை வரைந்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். துருக்கி நாட்டில் அதிபர் தயிப் எர்டோகன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அண்மையில் நடைபெற்ற தேர்தலில் இவர் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், தென்கிழக்கு நகரமான மெர்சினைச் சேர்ந்த 16 வயது சிறுவன் தனது வீட்டின் அருகில் ஒப்பட்டப்பட்டிருந்த எர்டோகனின் புகைப்படம் இருந்த சுவரொட்டியில் அவரது படத்திற்கு ஹிட்லர் மீசை வரைந்ததாகக் கூறப்படுகிறது. ஹிட்லர் மீசை வரைந்து Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsTOP STORIESWorld

துருக்கி வானில் தோன்றிய பாரிய வட்ட நுழைவாயில் போன்ற அமைப்பு….. வேற்றுக்கிரகவாசிகள் செயற்பாடு என அச்சம்!!

துருக்கியில் உள்ள பர்ஸா பகுதியில் நேற்று(19/01/2023) திடீரென வானில் ஒரு மாற்றம் தோன்றியுள்ளது. குறித்த மாற்றத்தில் வித்தியாசமான வடிவில் வானில் மேகக்கூட்டம் நகர்ந்து செல்வதை கண்டு மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த மர்ம மேகங்கள் தொடர்பாக இதுவரை எந்த விளக்கமும் கிடைக்கவில்லை. இந்நிலையில், குறித்த மாற்றத்திற்கு காரணம், வேற்று கிரக வாசிகளின் செயற்பாடாக இருக்கும் என மக்கள் தங்களுக்கு தெரிந்த பல விடயங்களை பகிர தொடங்கிவிட்டனர். தற்போது இந்த காணொளி சமூக வளைத்தளங்களில் வேகமாக பரவி Read More

Read More
FEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது துருக்கியின் விமானம்!!

துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து இலங்கைக்கு வந்த விமானம் ஒன்று நேற்று(04/07/2022) விபத்துக்குள்ளாகியுள்ளது. துருக்கி விமான சேவைக்கு சொந்தமான 330 ரக சரக்கு விமானம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. துருக்கியேயின் இஸ்தான்புல்லில் இருந்து சரக்குடன் 330 ரக சரக்கு விமானம் நேற்று(04/07/2022) இரவு 09.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. குறித்த விமானம் 45 மெற்றிக் தொன் எடையுள்ள ஆடைகளை ஏற்றிக்கொண்டு நேற்று(04/07/2022) இரவு 11.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மீண்டும் துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு புறப்படுவதற்கு Read More

Read More