#Teachers

LatestNews

ஆசிரியர் தினத்தில் ஜனாதிபதியின் வாழ்த்து பதிவு!!

பிள்ளைகளை நல்லொழுக்கமுள்ள, பண்பான மற்றும் அறிவுள்ள குழந்தையாக மாற்றி தெளிவான எதிர்காலத்தை நோக்கி வழிகாட்டி பிள்ளைகளை சமூகமயமாக்கும் பணியை பெற்றோருக்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்து ஆசிரியரே செய்கிறார் என சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, இத்தகைய பெருமைக்குரிய மற்றும் கௌரவமான தொழிலில் ஈடுபட்டுள்ள உங்கள் அனைவருக்கும் இன்று எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் அறிவு, ஞானம் Read More

Read More
LatestNews

பாடசாலைகளை திறப்பதற்கு முன்னர் அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும்…. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்!!

பாடசாலைகளை திறப்பதற்கு முன்னர் அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட பின்னர் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாடு திறக்கப்பட்ட பின்னர் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது. என்றாலும் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் Read More

Read More
LatestNews

நான்கு கட்டங்களாக பாடசாலைகளை மீள திறக்கலாம்….. சுகாதார அமைச்சு!!

தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளர்கள் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கை சடுதியாக குறைவடைந்துள்ளமையினால், பாடசாலைகளை திறக்க முடியும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மாணவர்களின் கல்வித் தேவை மாத்திரமன்றி, அவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது அவசியமானது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. முன்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆரம்ப வகுப்புக்களை சேர்ந்த மாணவர்கள் மன ரீதியில் பாரிய பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளமையினால், Read More

Read More
LatestNews

“ஆசிரியர் அதிபர்களின் போராட்டங்கள் காரணமாக கொரோனா பரவுகிறது” – இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பதிலடி!!

ஆசிரியர் அதிபர்களின் போராட்டங்கள் காரணமாக கொரோனா பரவியதாகவும், சில ஆசிரியர்கள் உயிரிழந்திருப்பதாகவும், அரசாங்கத்திற்கு சார்பாக செயற்பட்டுவரும் பொது கல்விச் சேவை சங்கத்தின் தலைவர் வசந்தா ஹந்தபஹான் கொடவின் கருத்தை வன்மையாக கண்டிப்பதாக, இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. வசந்தா ஹந்தபஹான் எவ்வித ஆதாரங்களும் இல்லாமல், அடிப்படையற்ற கருத்துக்களை ஊடகளுக்கு வெளியிடுவதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் வே. இந்திரசெல்வன் தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்டத்தில் அரசாங்கத்திற்கு சார்பான ஆசிரியர் தொழிற்சங்கங்களின் செயற்பாடுகளுக்கு சேறு பூசுகின்ற முயற்சிகளை Read More

Read More
LatestNews

சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அனுமதி – மகிழ்ச்சியில் ஆசிரியர்கள்!!

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து அமைச்சரவை இணைக் குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தில் இருந்து பல கட்டங்களின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More