டொலர்களை செலுத்தாத காரணத்தினால் 15 நாட்களாக இலங்கை கடற்பரப்பில் நிறுத்தப்பட்டுள்ள 26,000mt பெற்றோலை தாங்கிய கப்பல்!!
சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு எரிபொருளை கொண்டு வந்த கப்பல் டொலர்களை செலுத்தாத காரணத்தினால் 15 நாட்களாக இலங்கை கடற்பரப்பில் நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த குறித்த கப்பலில் 26,000 தொன் 92 ஒக்டேன் பெற்றோல் மற்றும் 9,000 தொன் 95 ஒக்டேன் உலோக எரிபொருளும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருளை இறக்க 44 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் Read More
Read more