#Sri Lanka Peoples Protest

FEATUREDLatestNews

ராஜபக்சர்களின் சகாக்களுக்கு அடுத்தடுத்து பேரிடி!!

இன்று நாட்டில் ஏற்பட்ட குழப்பநிலையை அடுத்து அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அவர்களது அலுவலகங்கள் மக்களினால் முற்றுகையிடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டு வருகிறது. இன்று இதுவரைக்கும் எரியூட்டப்பட்ட வீடுகள், அலுவலகங்கள் பற்றிய தகவல்கள் வருமாறு, 1- சனத் நிஷாந்தவின் வீடுகள் 2- திஸ்ஸ குட்டி ஆராச்சியின் வீடு 3- குருணாகல் மேயரின் இல்லம் 4- ஜோன்ஸ்டனின் வீடு மற்றும் அலுவலகம் 5- மொரட்டுவ மேயர் சமன் லாலின் வீடு 6 – என் அனுஷா பாஸ்குவலின் வீடு Read More

Read More