#social media

CINEMAEntertainmentindiaLatestNewsTOP STORIESWorld

சமூக வலைத்தளங்களில் இருந்து தற்காலிகமாக விலகும் “விஷ்ணு விஷால்…..” அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஷ்ணு விஷால் சிறிது காலம் விலகுகிறேன் என்று அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நடிகர் விஷ்ணு விஷால் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். தனது படங்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் மட்டுமின்றி சமூக கருத்துக்களையும் பதிவிட்டு வந்தார். இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக விஷ்ணு விஷால் அறிவித்து உள்ளார். இது குறித்து விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ள பதிவில் ”ஓய்வு எடுப்பது வாழ்க்கைக்கு முக்கியம். Read More

Read More
LatestNewsTOP STORIES

நாட்டில் சமுக ஊடகங்கள் முடக்கம்!!

இலங்கையில் சமுக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   ருவிட்டர்,முகநூல் மற்றும் வட்ஸ் அப் ஆகியவற்றின் செயற்பாடுகள் நேற்றிரவு(02/04/2022) செயலிழந்துள்ளன.   விலைவாசி உயர்வால் சிக்கித்தவிக்கும் இலங்கை மக்கள் தாமாக முன்வந்து அரசுக்கெதிரான போராட்டங்களை பரவலாக முன்னெடுத்து வரும் நிலையில் அரசாங்கம் இன்றையதினம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.   அத்துடன், ஊரடங்கு காலத்திலும் சமுக ஊடகங்கள் வாயிலாக தகவல்கள் பரிமாறப்படலாம் என்ற தகவலை அடுத்து அவற்றை அரசாங்கம் முடக்கியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

Read More
LatestNewsTOP STORIES

சமூக ஊடகங்களை பயன்படுத்த பதிய ஒழுக்கக் கோவை!!

சிறிலங்காவின் பிம்பத்தை பாதுகாக்கும் வகையில் சமூக ஊடகங்களுக்கு ஒழுக்கக் கோவை ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது. பொதுமக்களை தவறாக வழிநடத்துவதற்கும் நாட்டை அவமதிப்பதற்கும் சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படுவதாக, கடுமையான ஆட்சேபனைகளை வெளியிட்டுள்ள இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க (Shehan Semasinghec) அத்தகைய நகர்வுகளைக் குறைப்பதற்கு ஒழுக்கக் கோவையின் தேவையை வலியுறுத்தியுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சி கடந்த வாரம் தமது இளைஞர் அணியைச் சேர்ந்த ஒருவரை கடத்த முயற்சிப்பதாக தெரிவித்திருந்ததாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தனது டுவிட்டர் Read More

Read More