இன்னமும் தீர்மானிக்கவில்லை! தேவை ஏற்பட்டால் பயணத்தடை வரும்!!!!

எதிர்வரும் 14ஆம் திகதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கடந்த ஏழாம் திகதி தளர்த்தப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

Read more

மீண்டும் முழுநேரப் பயணத்தடை! இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்!!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மீண்டும் நடைமுறைக்கு வரும் வகையில் மேலும் 2 பயணத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக கொவிட் 19 தடுப்புச் செயலணியின் பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி மே 21 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை இரவு 11 மணி தொடக்கம், மே மாதம் 25 ஆம் திகதி செவ்வாய்கிழமை அதிகாலை 4 மணி வரை பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், மே 25 செவ்வாய்கிழமை இரவு 11 Read More

Read more

நீண்டவார விடுமுறையை வீட்டிலேயே களியுங்கள் – இராணுவத்தளபதி விடுத்துள்ள அறிவித்தல்!!

இன்று இரவு 11 மணி முதல் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், அனைவரும் வீட்டிற்குச் சென்று நீண்ட வார இறுதி விடுமுறையை வீட்டிலேயே களிக்க வேண்டும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், அனைவரும் நீண்ட வார இறுதி விடுமுறையை வீட்டிலேயே களித்து அதிகபட்ச ஆதரவை வழங்குவார்கள் என்று நம்புவதாக அவர் கூறினார். எனினும், Read More

Read more

எதிர்வரும் நாட்கள் பாரதூரமானதாக இருக்கும்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை எதிர்வரும் நாட்களில் இந்தியாவின் தற்போதைய நிலைமை போல் பாரதூரமானதாக இருக்கும் என பொதுச் சுகாதார பரிசோதகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவும் ஆபத்து இருப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். தினமும் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகள் குறைக்கப்பட்டுள்ளதுடன் தினமும் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளை 10 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும். புத்தாண்டு காலத்தில் பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பின்றி நடந்துக்கொண்டதால், கொரோனா Read More

Read more