மார்ச் மாதத்திற்கான முழுமையான மின்வெட்டு நேர அட்டவணை CEB ஆல் வெளியீடு!!

2022 ஆ‌ம் ஆ‌ண்டு மார்ச் மாதத்தில் உள்ள அனைத்து நாட்களிற்குமான, வட மாகாணத்திற்கான மின்வெட்டு காலம் தொடர்பான அனைத்து விபரங்களையும் உள்ளடக்கிய அட்டவணை ஒன்று இலங்கை மின்சார சபையினால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது…. அட்டவணை வருமாறு,

Read more

இன்றைய தினதிதிற்கான மின்வெட்டு நேரசூசி!!

இன்றைய தினதிதிற்கான மின்வெட்டு தொடர்பாக அட்டவணையை இலங்கை மின்சார சபை சற்று முன் வெளியானது. மேற்படி அட்டவணை வருமாறு,   மேலும், இவை தவிர கீ‌ழ் வரும் நேர அட்டவணை க்கு அமையவும் மின் தடைப்படும் என மேலும் கூறப்பட்டுள்ளது.

Read more

மீண்டும் மின்வெட்டு ….. சுலக்ஷன ஜயவர்தன!!

நாட்டில் மீண்டும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சில பகுதிகளில் அரை மணி நேரம் அல்லது 45 நிமிடங்களுக்கு மின் விநியோகம் தடைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் உற்பத்தித் திறன் முழுமையடையாத காரணத்தினால் சில பிரதேசங்கள் மின்வெட்டுக்கு முகங்கொடுக்க நேரிடும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய மின் கட்டமைப்பிற்கு 900 மெகாவாட் முழு கொள்ளளவை இணைக்கும் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் Read More

Read more