#Police

indiaLatestNewsWorld

கணவருடன் சண்டை…. பச்சிளம் பிள்ளையை துன்புறுத்தும் தா(நா)ய் – பரபரப்பு காணொளி!!

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 23 வயதான துளசி என்ற பெண் தமிழகம் விழுப்புரத்தைச் சேர்ந்த 26 வயதான வடிவழகன் என்பவரை திருமணம் செய்து வாழ்வதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண்ணிற்கு திருமணமாகி, 6 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இருவருக்கும் இடையில் அவ்வப்போது, கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என கூறப்படுகின்றது. இவ்வாறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில், துளசி, தனது இரண்டு வயது மகனை அடித்து துன்புறுத்துவதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன. குழந்தையை அடித்துக்கும் சந்தர்ப்பத்தில், அதனை அவரே Read More

Read More
LatestNews

நேற்று மாலை இடம்பெற்ற கோரவிபத்து – சம்பவ இடத்தில் பறிபோன இளம் குடும்பஸ்தரின் உயிர்!!

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் நாவலடிச் சந்தியில் மோட்டார் சைக்கிளும் – பட்டா ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து நேற்று (27) மாலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் மூதூர்-சம்பூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சிவராசா நவநீதன் வயது (28) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த நபரின் சடலம் தற்போது சம்பூர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பட்டா வாகனத்தைச் செலுத்திச் சென்ற Read More

Read More
LatestNews

மருத்துவரின் 12 வயது மகளுக்கு பைசர் தடுப்பூசி போட்ட சம்பவம் – புலனாய்வு பிரிவு எடுத்துள்ள நடவடிக்கை!!

சிலாபம் ஆரம்ப பாடசாலையில் உள்ள தடுப்பூசி மையத்தில் மருத்துவர் ஒருவரின் 12 வயது மகளுக்கு தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணையை ஆரம்பித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியக இயக்குனர் வைத்தியர் ரஞ்சித் படுவந்துடாவ தெரிவித்துள்ளார். இன்று (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், சுகாதார அமைச்சின் புலனாய்வு பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் இது தொடர்பாக மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதில் ஏதேனும் தவறு இருந்தால் அவர்கள் மீது Read More

Read More
LatestNews

பருத்தித்துறை மணற்காட்டில் இன்று அதிகாலை இருவர் கேரளா கஞ்சாவுடன் கைது!!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை மணற்காடு கரையோரப் பிரதேசத்தில் ஸ்ரீலங்கா கடற்படையினர் இன்று வியாழக்கிழமை அதிகாலை நடத்திய சோதனை நடவடிக்கையில் 139 கிலோ 930 கிராம் நிறை கொண்ட கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இவற்றை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்திவந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்று கடற்படை தெரிவித்துள்ளது. அத்துடன் இவர்கள் பயன்படுத்திய இரண்டு மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மீட்கப்பட்டுள்ள கேரள கஞ்சாவின் பெறுமதி 4 கோடியே 10 இலட்சம் ரூபா Read More

Read More
LatestNews

நாடு முழுவதும் சுமார் 900 பொலிஸ் சோதனைச் சாவடிகள் – முப்படையினரும் தயார் நிலையில்!!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து நாடு முழுவதும் சுமார் 900 பொலிஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். இதன்போது ஏதேனுமொரு வகையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் முப்படையினரின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள இந்த Read More

Read More
LatestNews

நல்லூர் திருவிழாவிற்கான வீதித் தடை விவகாரம்- யாழ்.முதல்வர் பொலிஸாரிடையே கலந்துரையாடல்!!

நல்லூர் திருவிழாவினை முன்னிட்டு ஆலயத்தை சுற்றி ஏற்படுத்தப்பட்டிருந்த பயணத்தடைகளில் மாற்றத்தை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசேட ஊடக அறிவிப்பு விரைவில் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்களின் வேண்டுகோளை அடுத்து ஆலயத்தை சூழவுள்ள வீதித்தடைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பில் யாழ் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் யாழ்ப்பாண பொலிஸாருடன் இன்றைய தினம் நேரடியாக களத்திற்குச் சென்று கலந்துரையாடலில் ஈடுபட்டார். விசேட திருவிழாக்கள் மற்றும் பூசை நேரங்களை தவிர மீதி நேரங்களில் வீதிக் கட்டுப்பாடுகளில் தளர்வை ஏற்படுத்தவும் பொதுமக்களை ஆலய Read More

Read More
LatestNews

2.2 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் , 120 கிலோ கிராம் கஞ்சாவுடன் மூவர் கைது!!

யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்டு கடத்த முற்பட்ட 2 கிலோ 200 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 120 கிலோ கிராம் கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஐஸின் (பளிங்கு மெதம்பேட்டமின்) பெறுமதி 2 கோடியே 50 லட்சம் ரூபாய் எனவும் கஞ்சா போதைப்பொருளின் பெறுமதி 2 கோடியே 50 லட்சம் ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். பொலிகண்டி கடற்கரை வீதியில் வைத்து இன்று சனிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் இந்த கடத்தல் முறியடிக்கப்பட்டது என்று Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsWorld

என்னை கைது செய்ய முடியாது – போலீசுக்கு சவால் விடும் மீரா மிதுன்!!

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை மீரா மிதுன் மீது இந்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நடிகையும் மாடலிங் அழகியுமான மீரா மிதுன் தாழ்த்தப்பட்டவர்கள் பற்றி அவதூறு கருத்துக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செயலாளர் வன்னியரசு அளித்த புகாரின் பேரில் மீரா மிதுன் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த Read More

Read More
LatestNews

இறுதி முயற்சியாகவே ஊரடங்கு உத்தரவு! அரசாங்கம் அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் இறுதி முயற்சியாகவே ஊரடங்கு உத்தரவு இருக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல  இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், முகக்கவசம் அணிவது மற்றும் சமூக விலகல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறினால் மட்டுமே ஊரடங்கு உத்தரவு பரிசீலிக்கப்படும். சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமை, வீடுகளிலிருந்து வெளியேறுதல் ஆகியன Read More

Read More
LatestNews

கடல் மார்க்கமாக பிரான்ஸ் மற்றும் அவுஸ்ரேலியா செல்ல முயன்ற வடக்கு மாகாணத்தவர்கள் கைது!!

சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக பிரான்ஸ் மற்றும் அவுஸ்ரேலியாவிற்கு செல்ல முயன்ற 25 பேரை குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) மற்றும் கடல்சார் குற்றப் பிரிவு கைது செய்துள்ளது. மூன்று நாள் சிறப்பு நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, பரந்தன், பருத்தித்துறை, நீர்கொழும்பு மற்றும் சிலாபம் ஆகிய இடங்களில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். கடல் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தக் குழுவில் பெரும்பாலானவர்கள் பிரான்ஸ் Read More

Read More