கடந்த வருட முதல் நான்கு மாதங்களில் மட்டும்….. 55 அரச நிறுவனங்களில் 86,000 கோடி ரூபா நட்டம் – 150600 கோடி ரூபா கடன்!!

நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள சிறிலங்கன் எயார்லைன்ஸ்(Sri lanakn Airelines), பெற்றோலியக் கூட்டுத்தாபனம்(Petroleum Corporation), இலங்கை மின்சார சபை(Electricity Board of  Sri Lanka) உள்ளிட்ட 55 அரச நிறுவனங்கள் கடந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் 86,000 கோடி ரூபா நட்டம் எதிர்கொண்டுள்ள. பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை பேராசிரியர் வசந்த அத்துகோரல இந்த அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். இது முந்தைய ஆண்டில் Read More

Read more