#Peoples

LatestNews

ஐம்பது லட்சம் பைசர் தடுப்பூசிகள் இறக்குமதி செய்தி திட்டம்! அரசாங்கம் அறிவிப்பு!!

ஐம்பது லட்சம் பைசர் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இந்த ஆண்டிற்குள் இந்த தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முதல் கட்டமாக மூன்று லட்சம் முதல் நான்கு லட்சம் பைசர் தடுப்பூசிகள் எதிர்வரும் ஜூலை மாதம் கிடைக்கப் பெற உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பைசர் தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு ஆணைக்குழு கடந்த மாதம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் எதிர்வரும் இரண்டு மாதங்களில் 2 Read More

Read More
LatestNews

கொழும்பு கடலில் தீப்பற்றி எரிந்த கப்பலால் ஏற்பட்டுள்ள ஆபத்து – மக்களுக்கு முக்கிய அறிவித்தல் !!

எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ல் என்ற கப்பலில் ஏற்பட்டுள்ள தீ பரவல் காரணமாக மீன்வளத்துறைக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக சாத்தியம் காணப்படுவதாக தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் நவரத்னராஜா தெரிவித்துள்ளார். தீவிபத்திற்குள்ளாகியுள்ள குறித்த கப்பல் வெடித்து சிதறும் அபாயத்தில் உள்ளமை தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் பேசிய அவர், கொழும்பு துறைமுகத்தின் வட மேல் திசையில் 9.5 கடற்பரப்பில் தீப்பற்றி எரியும் கப்பலின் கழிவுகள் மற்றும் வெடித்து Read More

Read More
LatestNews

மக்களின் பொறுப்பற்ற செயல்! அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!!

இன்றைய சூழ்நிலையில், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சட்டதிட்டங்கள் விதிக்கப்பட்டாலும் அதை சரியாக பொது மக்கள் பின்பற்ற தயார் இல்லையென்றால் கொவிட் வைரஸ் தாக்கத்தை ஒழிக்க முடியாது என சக்தி வலு அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். கொஸ்கம வைத்தியசாலையில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், 3 நாட்கள் அத்தியாவசிய பொருள் கொள்வனவுக்காக பயணக்கட்டுபாடுகள் தளர்த்தப்படும் என தெரிந்தும் பல நாட்கள் வீட்டுக்குள் அடைப்பட்டிருந்ததைப் போன்று மக்கள் நேற்று வீதிக்கு Read More

Read More