305 ரூபாய் வரை உயர்வடைந்தது டொலரின் பெறுமதி!!

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் விற்பனை விலை இன்று ரூ. 299.00 மற்றும் அதற்கு மேல் உள்ளது.   இன்று பல வர்த்தக வங்கிகளால் ஒரு டொலரின் விற்பனை விலை குறிப்பிடப்பட்ட விதம் பின்வருமாறு: இலங்கை வங்கி – ரூ.299.00 மக்கள் வங்கி – ரூ. 298.99 கொமர்ஷல் வங்கி – ரூ. 299.00 சம்பத் வங்கி – ரூ. 299.00 செலான் வங்கி – ரூ.299.00 HNB – ரூ. 299.00 NTB – Read More

Read more

கறுப்பு பட்டியலுக்குள் உள்வாங்கப்பட்ட இலங்கை மக்கள் வங்கி தொடர்பாக சீன தூதரகம் வெளியிடட அறிவிப்பு!!

இலங்கை மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலுக்குள் உள்வாங்க சீன தூதரகம் நடவடிக்கை எடுத்திருந்தது. எனினும், தற்போது சீன தூதரகத்தின் பொருளாதாரம் மற்றும் வணிக பிரிவு மக்கள் வங்கியை கருப்பு பட்டியலிலிருந்து விடுவித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட உரத்தில் தீங்கு விளைவிக்கும் பக்றீரியா உள்ளதாக கூறி அதனை நிராகரிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்திருந்தது. இந்லையிலேயே, நிராகரிக்கப்பட்ட உரத்திற்கான இழப்பீடுத் தொகை வழங்க வேண்டும் என சீனா கோரியிருந்தது. எனினும், அதற்கான பணத்தை செலுத்த மக்கள் வங்கி Read More

Read more

சீனாவிற்கு நாளையதினம் செலுத்தப்படவுள்ள மில்லியன் கணக்கான டொலர்

சீன உர நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாளை(07) செலுத்தப்படுமென மக்கள் வங்கி அறிவித்துள்ளது. பக்ரீரியாக்கள் அடங்கியதாக கூறப்பட்டு, சர்ச்சையை ஏற்படுத்திய உரத்தை இலங்கைக்கு கொண்டு வந்த சீன நிறுவனத்திற்கே இந்த பெருந்தொகை நிதி செலுத்தப்படவுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு மக்கள் வங்கி இதனைத் தெரிவித்துள்ளது. இதேவேளை இந்த நிதியை செலுத்தாத காரணத்தால் மக்கள்வங்கியை சீனா கறுப்பு பட்டியலில் இணைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.    

Read more