#meeting

LatestNewsTOP STORIES

அவசரமாக கூடப்படது ஜனாதிபதி தலைமையில் அவசர கூட்டம்!!

ஜனாதிபதிக்கும் சமயத் தலைவர்கள் குழுவிற்கும் இடையில் இன்று காலை விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.   அத்துடன், தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று இன்று காலை இடம்பெறவுள்ளதாக அரச தலைவர் தெரிவித்துள்ளார்.   மத தலைவர்கள் பல ஆலோசனைகளை வழங்கினர். கட்சி சார்பற்ற பிரதமர் நியமனம் 15 பேர் கொண்ட வரையறுக்கப்பட்ட அமைச்சரவை சிவில் மக்களை கொண்ட ஆலோசனைக் குழுவை நிறுவுதல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.   இது தொடர்பான பிரேரணைகள் இன்று நடைபெறவுள்ள Read More

Read More
LatestNewsWorld

இன்று ஆரம்பமாகிறது ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது கூட்டத்தொடர்!!

இன்று ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நாளை 22ஆம் திகதி  விசேட உரை நிகழ்த்தவுள்ளார். அதனையடுத்து 23, 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள உணவு மற்றும் வலு சக்தி தொடர்பான உயர்மட்ட அமர்வுகளிலும் அரச தலைவர் உரையாற்றவுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது பொதுச் சபை அமர்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி தலைமையிலான தூதுக்குழுவினர் 18ஆம் திகதி நியூ யோர்க் சென்றடைந்தனர். Read More

Read More
LatestNews

கோட்டாபய தலைமையில் ஆரம்பமான விசேட கலந்துரையாடல் -விசேட அறிவிப்பு வெளிவரும்??

அச்சுறுத்திவரும் கொரோனா தொற்றை அடுத்து நாட்டை முடக்குமாறு சுகாதார தரப்பு அரசுத் தலைமையிடம் வலியுறுத்தலை விடுத்து வருகின்றது. எனினும் அரசாங்கம் பொது முடக்கத்திற்கு சாத்தியம் இல்லை எனத் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் சுகாதார நிபுணர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டுள்ள விசேட சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்று வரும் இந்த சந்திப்பில் நாட்டின் நிலைமை பற்றி முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக Read More

Read More