மன்னார் நொச்சிக்குளத்தில் இரட்டை கொலை…. பரிதாபமாக பலியான சகோதரர்கள் – ஆபத்தான நிலையில் மேலும் இருவர்!!

மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை(10/06/202) காலை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சம்பவத்துடன் மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சம்பவத்துடன்  தொடர்புடைய சந்தேக நபர்கள் அனைவரும் தலைமறைவாகி காடுகளில் பதுங்கியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக உயிலங்குளம்காவல் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். குறித்த படுகொலை சம்பவத்தில் நொச்சி குளத்தைச் சேர்ந்த Read More

Read more

பட்டப்பகலில் மன்னாரில் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை!!

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, ஓலைத்தொடுவாய் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவர் சடலம் மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான அப்துல் ரசாக் முஹமது ஹவ்ஸ் (வயது-51) என தெரிய வந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று ஞாயிற்றுக் கிழமை (26) காலை 11 .30 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளதுடன், சடலத்தில் பலத்த வெட்டுக் காயங்கள் காணப்படுவதான கூறியுள்ளனர். Read More

Read more

சாந்திரபுர கடற்கரையில் கைப்பற்றப்பட்டது 1000KG வெடிபொருட்கள்!!

மன்னாரில் 1000 கிலோ சட்ட விரோதமான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக  மன்னார் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை மன்னார், சாந்திரபுர கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சோதனையின் போது வோட்டர் ஜெல் (Water Gel) எனும் வெடிபொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 54 மற்றும் 57 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மன்னாரில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இவர்களிடம் இருந்து 998.750 கிலோ எடையுள்ள 7,990 வாட்டர் ஜெல் Read More

Read more