ஜனாதிபதி கோட்டாபய முன்னிலையில் 10 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் சற்றுமுன்னர் நியமிக்கப்பட்டனர்!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் மேலும் 10 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 11:06 மணிக்கு இவர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். ஏற்கனவே, 13 அமைச்சரவை அமைச்சர்கள்  பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். இந்நிலையில், இன்றும் புதிதாக 10 அமைச்சர்கள் அரச தலைவர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். அதற்கமைய புதிய அமைச்சர்களாக, கெஹலிய ரம்புக்வெல்ல– நீர் வழங்கல் அமைச்சு ரொஷான் ரணசிங்க – நீர்ப்பாசன அமைச்சு விதுர விக்ரமநாயக்க – கலாசார அமைச்சு டக்ளஸ் தேவானந்தா – Read More

Read more

கடதாசி பாவனையை பாராளுமன்றில் குறைக்க தீர்மானம்!!

பாராளுமன்றத்தினுள் கடதாசி பாவனையைக் குறைப்பதற்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது. பாராளுமன்றம் கூடும் அனைத்து நாட்களிலும் மேசைகளில் அதிகளவிலான ஆவணங்கள், புத்தகங்கள் மற்றும் கடதாசிகள் என்பன காணப்படுவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அதனடிப்படையில், பாராளுமன்றத்தினுள் கடதாசி பாவனையைக் குறைப்பதற்கான புதிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிப்பது தொடர்பில் சபாநாயகருக்கு யோசனையொன்றை முன்வைக்கவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார். இந்த நடவடிக்கையை 2022 ஆம் ஆண்டு Read More

Read more

முக கவசங்களால் ஆபத்து! எச்சரிக்கும் அமைச்சர் மஹிந்த அமரவீர

முக கவசங்களால் சுற்றாடலுக்கு பாரிய அழிவு என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதிகரிக்கும் கொவிட் தொற்றுக் குறித்தும், பொதுமக்களின் முக கவச பயன்பாடு குறித்தும் கருத்து வெளியிட்ட அவர், நாள் ஒன்றுக்கு 15 லட்சம் பயன்படுத்தப்பட்ட முக கவசம் சுற்றாடலில் சேர்க்கப்படுகிறது. இதனால் பாரிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகளுண்டு. வெளிநாட்டு இறக்குமதிகளைக் குறைத்து உள்நாட்டிலும் சுற்றாடலுக்கு ஏற்றவாறாக முக கவசம் தயாரிக்கப்படும். உடனடியாக முக கவசம் இறக்குமதி செய்வதை தடை செய்தால் சாதாரண மக்களுக்கு Read More

Read more