மின்னல் தாக்குதலில் ஆறு வயது சிறுவன் உயிரிழப்பு!!

புத்தளம் – ஆனமடுவ பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஆனமடுவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இதன்போது  ஆனமடுவ, பாலியாகம பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய சிறுவனே  இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் உயிரிழந்த குறித்த சிறுவன் தனது தாத்தாவுடன் வயலுக்குச் சென்றுள்ளார். இதன் போது குறித்த சிறுவன் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். அங்கிருந்தவர்கள் சிறுவனை மீட்டு உடனடியாக ஆனமடுவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் தள Read More

Read more

இன்றும் பல இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்….. வளிமண்டளவியல் திணைக்களம்!!

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை Read More

Read more