வெடித்துச் சிதறிய Gas அடுப்பு!!

மேல் கொத்மலை புதிய வீட்டுத் தொகுதியில் காஸ் அடுப்பு  வெடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தலவாக்கலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், தலவாக்கலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை வோக்கர்ஸ் பகுதியில் மேல் கொத்மலை புதிய வீட்டுத் தொகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தேநீர் தயாரிப்பதற்காக காஸ் அடுப்பை பற்ற வைத்த பின்பு அதனை, நிறுத்திவிட்டு  வெளியில் சென்ற ஒரு நொடியிலேயே இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக Read More

Read more