#Ilavalai

FEATUREDLatestNewsTOP STORIES

இளவாலையில் பாலியல் துஷ்பிரயோத்திற்கு உட்படுத்தப்படட ‘ஆறு வயது சிறுமி’ போலீசில் முறைப்பாடு!!

யாழ்.இளவாலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பிரான்பற்று பகுதியில் நேற்றைய தினம் ஆறு வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இளவாலை பகுதியில் இடம்பெற்ற கொண்டாட்ட நிகழ்வு ஒன்றின் போதே உறவினர் ஒருவரால் குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.   இவ்வாறு பாதிக்கப்பட்ட சிறுமி, மருத்துவ பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   இச்சம்பவம் குறித்து இளவாலை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டில் பல்வேறு இடங்களிலும் சிறுவர் Read More

Read More
LatestNewsTOP STORIES

பண்டத்தரிப்பில் ஏற்பட்ட தீப்பரவலில் 17வயது மாணவி ஒருவர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு, பிரான்பற்று பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று மாலை ஏற்பட்ட தீப்பரவலில் மாணவி ஒருவர் உயிரிழந்தார். குறித்த சம்பவத்தில் 17வயதான சிறுமி ஒருவரே உயிரிழந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். யா/ மகாஜன கல்லூரியில் க.பொ.த.(சா/த) – 2021 இல் கல்விபயிலும் மாணவி செல்வி சுதர்சன் சதுர்சிகா என்ற மாணவியே இவ்வாறு மரணமடைந்துள்ளா‌ர். இன்னும் ஒருசில நாட்களில் அதாவது இமமாதம் 23 ஆம் திகதி பரீட்சைக்கு தோற்றுவதற்காக மிக்க ஆர்வத்துடன் கற்றுவந்த மாணவியை காலன் கவர்ந்துவிட்டான். கல்விவானில் Read More

Read More