#Gurunakal

LatestNews

தினமும் சுமார் 200 மீன்கள் இறந்து கரையொதுங்கும்…. குருநாகல் ஏரிக்கரை!!

குருநாகல் ஏரிக்கரையில் கடந்த ஒரு வார காலமாக உயிரிழந்த நிலையில் நூற்றுக்கணக்கான மீன்கள் கரை ஒதுங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. தினமும் சுமார் 200 மீன்கள் இறக்கின்றதாகவும், சிலர் இறந்த மீன்களை சேகரித்து சந்தைகளில் விற்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். சாதாரணமாக இறந்த மீன்களை 2-3 கூடைகளில் சேகரிக்கலாம், மேலும் இறந்த மீன்கள் அனைத்தும் ஒரே மாதிரியானவை என்றும் குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை, இவ்வாறு இறந்த மீன்கள் குருநாகல் நகராட்சி மன்ற ஊழியர்களால் தினசரி சேகரிக்கப்படுகின்றன. ஏரியில் உள்ள மீன்களின் அடர்த்தி Read More

Read More
LatestNews

அபாய பகுதிக்குள் கொண்டுவரப்பட்ட மாவட்டங்கள் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் நாடு முழுவதும் மொத்தம் 15,161 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இவற்றில் அதிகளவானோர் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தேசிய டெங்கு தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் மொத்தம் 4,509 உறுதிப்படுத்தப்பட்ட டெங்கு நோயாளர்களும், கம்பாஹா மாவட்டத்தில் 1,905 உறுதிப்படுத்தப்பட்ட டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதிக ஆபத்துள்ள சுகாதார பிரிவுகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், இதற்காக சுகாதார வைத்திய அதிகாரி பணிமானையின் கீழ் சிறப்புக் குழுக்கள் நிறத்தப்பட்டுள்ளதாகவும் Read More

Read More