#Goverment

LatestNews

இதற்கு மேல் 2000/= வழங்க முடியாது -அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு!!

அரசாங்கம் எதிர்கொள்ளும் பெரும் நிதி நெருக்கடியால், 2000 ரூபா தொகையை விட அதிகமாக வழங்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஊரடங்கு உத்தரவின் போது வாழ்வாதாரத்தை இழக்கும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் 2000 ரூபா உதவித்தொகை போதுமானதாக இல்லை Read More

Read More
LatestNews

ஸ்ரீலங்கா அரசுக்கெதிராக நாளை ஹர்த்தால்!!

ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தீவிரவாத தாக்குதல்களுடன் தொடர்புடைய சூழ்ச்சியாளர்கள் உட்பட அனைவரும் கைது செய்யப்படும் வரை நாடு மிகப்பெரிய ஆபத்தில் தான் இருந்துவரும் என்ற எச்சரிக்கையை தென்னிலங்கையின் பிரபல அருட்தந்தையான ரொஹான் சில்வா வெளியிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் பற்றிய ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பலவீனமான விசாரணைகளுக்கு எதிராக நாளைய தினம் கறுப்புக்கொடி ஹர்த்தாலை நடத்தப்போவதாகவும் அவர் தெரிவித்தார். ஸ்ரீலங்காவில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி நடந்த உயிர்த்த ஞாயிறு தின தீவிரவாத Read More

Read More
News

கட்டாயமாக இனிமேல் வரதட்சணை வாங்க முடியாது! அரசாங்கம் கடுமையான உத்தரவு!!

அரச ஊழியர்கள் இனி கட்டாயம் வரதட்சணை வாங்க முடியாது என இந்திய கேரளா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய கேரள மாநிலத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக பெண் தற்கொலை செய்யும் சம்பவம் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு கேரள அரசின் கீழ் பணிபுரியும் அனைத்து ஆண் ஊழியர்களும் திருமணத்திற்கு பின் வரதட்சணை பெறவில்லை என்று உறுதி அளித்து அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பெண்கள் Read More

Read More
LatestNews

அடாவடிகளுக்கும் ஆயுதத்திற்கும் ஆசிரியர் நாங்கள் அடிபணியமாட்டோம்- யாழில் கிளர்ந்தெழுந்த ஆசிரியர் சங்கம்!!!!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று  முன்னெடுக்கப்பட்டது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் ய்ழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று காலை 10 மணி தொடக்கம் 11 மணிவரையாக ஒரு மணி நேரம் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.   ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோரின் சட்டவிரோத கைது, கல்வியில் இராணுவமயமாக்கல், கல்வியை தனியார் மயப்படுத்தல், Read More

Read More
LatestNews

நாட்டை அந்நிய நாடுகளுக்கு விற்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கெதிராக யாழில் மாபெரும் போராட்டம்!!

யாழ்ப்பாணத்தில் அரசாங்கத்துக்கு எதிராக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நாளை இடம்பெற உள்ளதாக புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் தலைவர் சி.க.செந்தில்வேல் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சி.க.செந்தில்வேல் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது நாட்டில் உள்ள அரசியல் நிலைமையானது மக்களுக்கு விரோதமான செயற்பாடாகவும் மக்களுக்கு எதிரான செயலாகவும் காணப்படுகின்றதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. ஒன்றரை வருடங்களுக்கு முன்பு புதிய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தபோது மிகப்பெரிய லட்சக்கணக்கான வாக்குகளைப் பெற்று Read More

Read More
LatestNews

ஆசிரியர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ள வசதி – கல்வி இராஜாங்க அமைச்சர் தகவல்!!

அரச பாடசாலை ஆசிரியர்களுக்கு டெப் அல்லது ஸ்மார்ட் தொலைபேசிகளை கொள்வனவு செய்வதற்கான சலுகைக் கடன் திட்டமொன்றை அமுல்படுத்த அரச வங்கிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். கொரோனாதொற்று நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்காக பெரும் தியாகத்தை செய்து வருகின்றனர். மாணவர்களின் சிரமங்களை மட்டுமல்லாது, ஆசிரியர்களின் சிரமங்களையும் கவனத்திற் கொள்ள வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துளளார்.

Read More
LatestNewsTOP STORIES

தேங்காய் விலை தொடர்பில் புதிய வர்த்தமானி!!

தேங்காய்க்கு விதிக்கப்பட்டிருந்த ஆகக்கூடிய சில்லறை விலை உத்தரவு நுகர்வோர் அதிகார சபையால் நீக்கப்பட்டுள்ளது. 2020 செப்டெம்பர் 25ஆம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானியில் தேங்காய்க்கு அதிகூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டது. அதில் தேங்காயின் அளவை பொறுத்து விலை தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில் குறித்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்து நேற்று புதிய வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Read More
LatestNews

பயணத் தடை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளியானது!!

நாட்டில் கொரோனா வைரஸ் நிலைமை தொடர்பில் ஆராய்ந்த பின்னரே பயணத் தடை தொடர்பில் அரசாங்கம் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ளும் என கொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கையும் கொரோனா வைரஸ் மரணங்களும் அதிகரித்துள்ளன. நிலவும் கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையைக் கவனத்திற்கொண்டே பயணத் தடையை தொடர்வது பற்றி இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் இராஜாங்க Read More

Read More