#gotabaya rajapaksa

LatestNews

இன்று நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று  நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொரோனா பரவல், நாட்டின் பொருளாதாரம் மற்றும் நாட்டை முடக்குவதில் உள்ள சிக்கல் நிலை என்பன தொடர்பில், நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேநேரம், ஜனாதிபதி நாளைய தினம் கண்டிக்கு சென்று மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மாநாயக்க தேரர்களை சந்தித்து, நாட்டின் நிலைமை குறித்து தெளிவுபடுத்த உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. மேலும், ஜனாதிபதி, நாட்டு Read More

Read More
LatestNewsWorld

ஆபத்தான பட்டியலில் இலங்கை உள்ளிட்ட 15 நாடுகள்! கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கை உள்ளிட்ட 15 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஹாங்காங் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பங்களாதேஷ், கம்போடியா, பிரான்ஸ், கிரீஸ், ஈரான், மலேசியா, நெதர்லாந்து, ஸ்பெயின், இலங்கை, சுவிட்சர்லாந்து, தான்சானியா, தாய்லாந்து, துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாகளுக்கே கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புதிய தரவுகளின் படி, 15 நாடுகளில் இருந்து ஹாங்காங்கில் நுழையும் பயணிகள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றிருந்தாலும், 21 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு Read More

Read More
LatestNews

முடங்குகிறதா இலங்கை? ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி அறிவிப்பு!!

நாட்டை முழுமையாக முடக்குவதற்கான எந்த தயார் நிலையிலும் இல்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளதுடன், கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கொவிட் -19 தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இதன்போது பேசிய ஜனாதிபதி, தடுப்பூசி திட்டத்தை முழு வேகத்தில் முன்னெடுக்கவும், மக்களுக்கு விரைவில் தடுப்பூசி போடவும் வலியுறுத்தியுள்ளார். நேற்று ஜனாதிபதியுடன் நடைபெற்ற Read More

Read More
LatestNews

கோட்டாபய தலைமையில் ஆரம்பமான விசேட கலந்துரையாடல் -விசேட அறிவிப்பு வெளிவரும்??

அச்சுறுத்திவரும் கொரோனா தொற்றை அடுத்து நாட்டை முடக்குமாறு சுகாதார தரப்பு அரசுத் தலைமையிடம் வலியுறுத்தலை விடுத்து வருகின்றது. எனினும் அரசாங்கம் பொது முடக்கத்திற்கு சாத்தியம் இல்லை எனத் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் சுகாதார நிபுணர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டுள்ள விசேட சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்று வரும் இந்த சந்திப்பில் நாட்டின் நிலைமை பற்றி முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக Read More

Read More
LatestNews

செப்டம்பர் வரை கட்டுப்பாடுகள் – ஜனாதிபதி கோட்டாபய அறிவிப்பு!!!!

எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் நாட்டை முழுமையாக திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடந்த நிகழ்வு ஒன்றில் பேசியபோதே தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் செப்டம்பர் வரை நீடிக்கும் எனக் கூறினார். இந்த மாதம் மேலும் 9 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன. தடுப்பூசிகளை விரைவில் வழங்கி செப்டம்பர் மாதமளவில் நாட்டைத் திறக்க உத்தேசித்திருக்கின்றோம். தொடர்ந்தும் நாட்டை முடக்கிவைத்திருந்தால் மிகப்பெரிய பொருளாதார சவால்கள் ஏற்படலாம் என்றும் ஜனாதிபதி இதன்போது Read More

Read More
LatestNews

தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக மருத்துவமனை இலங்கையில் திறந்துவைப்பு!!

தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக மருத்துவமனை இன்றைய தினம் பொலன்னறுவையில் திறக்கப்பட்டுள்ளது. சிறுநீரக நோயாளிகள் அதிகம் உள்ள நாட்டின் இந்த பகுதிக்கு இந்த மருத்துவமனையை கொண்டு வர முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பாரிய முயற்சியை மேற்கொண்டிருந்தார். இதில் 200 டயலிசிஸ் வசதிகள் மற்றும் 5 ஒபரேஷன் தியேட்டர் மற்றும் பல துணை பிரிவுகளும் sub specialities உள்ளன. இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரய்ச்சி, கொவிட் 19 தடுப்பு இராஜாங்க அமைச்சர் Read More

Read More
LatestNews

தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தடுப்பூசி விரைவான தீர்வு அல்ல- கோட்டாபயவுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

இலங்கையில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தடுப்பூசி விரைவான தீர்வு அல்ல என இலங்கை வைத்திய சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தடுப்பூசி திட்டத்தை அந்த சங்கம் பாராட்டியுள்ளது. குறிப்பிடத்தக்க அளவு மிக வேகமான தடுப்பூசி வழங்கல் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டாலும், கணிசமான அளவு நோய் எதிர்ப்பு சக்தியை எங்களால் உருவாக்க முடியாது என்பதை தாம் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியுள்ளதாக இலங்கை வைத்திய சங்கத்தின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார் தடுப்பூசி வழங்கியதன் பின்னர் Read More

Read More
LatestNews

கோட்டாபயவின் கையொப்பத்துடன் வெளியானது வர்த்தமானி

அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்ட சமுக பொலிஸ் சேவை இராஜாங்க அமைச்சுக்கான கடமைப்பட்டியலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வர்த்தமானி மூலம் வெளியிட்டுள்ளார். இந்த அமைச்சுக்கு ஏலவே இராஜாங்க அமைச்சராக உள்ள திலும் அமுனுகம நியமிக்கப்பட்டுள்ளார். வர்த்தமானியின்படி புதிய இராஜாங்க அமைச்சரின் செயற்பாடு பொதுப் பாதுகாப்பு அமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ்“பொதுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக” சமூகப் பொலிஸ் சேவைகளின் கொள்கைகளை வகுப்பதில் உதவுதல் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட சட்டங்கள், மற்றும் கட்டளைகள் மற்றும் தேசிய பட்ஜெட், தேசிய முதலீடு மற்றும் தேசிய Read More

Read More
LatestNews

கோட்டாபயவுக்கு பறந்த முக்கிய கடிதம் -உடன் நடைமுறைப்படுத்த கோரிக்கை

இலங்கையின் தற்போதைய கொவிட் நெருக்கடி நிலை குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ள இலங்கை மருத்துவ சங்கம், அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம், மருத்துவ நிபுணர்கள் சங்கம் மற்றும் எஸ்எல்எம்ஏ இன்டர்கொலேஜியேற் குழு ஆகியன கூட்டாக இணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன. ஜனாதிபதியிடம் மருத்துவர்கள் ஏழு பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர். அவை விரைவில் செயற்படுத்தப்பட வேண்டுமென்றும் கருதுகின்றனர். கடுமையான நகர்வுக் கட்டுப்பாடுகள், சோதனைகளை விரிவுபடுத்தல், அறிகுறியற்ற நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்தல் மற்றும் மேலதிக உபகரணங்கள் ஆகியவை Read More

Read More