விளையாட்டு நிகழ்வு முடிந்ததும் காணாமல்போன….. சிறுவர் இல்லத்தில் இருந்த16 வயது சிறுமி!!

சிறுவர் இல்லத்தில் இருந்த 16 வயதுடைய சிறுமி காணாமல் போயுள்ளதாக குறித்த சிறுவர் இல்லத்தின் விடுதி பொறுப்பாளர் குளியாப்பிட்டிய காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். ஹலவத்த – கட்டுபொத்த எரோமா சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுமியே காணாமல் போயுள்ளார். மஹவ நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறுமி இந்த சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. வடமேற்கு மாகாணத்தில் இயங்கிவரும் சிறுவர் இல்லங்களின் சிறுவர்கள் பங்குபற்றிய விளையாட்டு நிகழ்வு நேற்று (02/09/2023) குளியாபிட்டிய ஷில்பா ஷாலிகா விளையாட்டரங்கில் Read More

Read more

அரசின் அனுமதியுடன் பெண்களை விற்கும் “மணமகள்” சந்தை….. பல்கேரியாவில்

பல்கேரியா(Bulgaria) நாட்டில் அரசின் அனுமதியுடன் விசித்திரமான சந்தை ஒன்று உள்ளது. அதாவது, பெண்களை விற்கும் ‘மணமகள்’ சந்தையே அதுவாகும். இந்த சந்தையில் பெண் கிடைக்காதவர்கள் அலைந்து திரிந்து தமக்கு பிடித்த மணமகளை தேர்ந்தெடுத்து வாங்குவர். இந்த சந்தையானது அந்நாட்டில் அனைத்து பெண்களுக்கும் பொருந்தாது. ஏழை பெண்களுக்காக மட்டுமே இந்த மணமகள் சந்தை அமைக்கப்பட்டுள்ளது. சந்தையில் விற்கப்படும் மணமகளை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு பல நிபந்தனைகள் வைக்கப்படுகின்றன. கலையடி சமூகத்தினர் தங்களின் மகள்களை இந்த சந்தையில் விற்கின்றனர். இந்த பெண்களை Read More

Read more

மணிப்பூர் சம்பவம் – மேலும் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை….. குகி இன தலைவர்கள் அதிர்ச்சி தகவல்!!

மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் இருவர் நிர்வாணமாக்கப்பட்டு வீதியால் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தை காணொளியாக பதிவு செய்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில்  காணொளி எடுத்த நபரை கைதுசெய்துள்ள காவல்துறையினர் அவரை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். மணிப்பூரில் பழங்குடியினரான குகி இனப் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு வீதியால் இழுத்து செல்லப்பட்ட சம்பவம் நாடு தழுவிய ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கடந்த மே மாதம் 4 ஆம் திகதி தமது சமூகத்தை Read More

Read more

தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டிய 19 வயது மாணவி….. யாழில் சம்பவம்!!

யாழ்ப்பாணம் பாசையூரில் மாணவி ஒருவர் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். பாசையூரைச் சேர்ந்த 19 வயது நிறைந்த லிசியஸ் மேரி சானுயா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சானுயா என்பவர் தனது தங்கையின் ஆடையை அணிந்ததனை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால், கோபமடைந்த குறித்த பெண் தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டியுள்ளார். இச்சம்பவம் கடந்த புதன் கிழமை(12/07/2023) அன்று இடம்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து காயமடைந்த மாணவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (16/07/2023) சிகிச்சை Read More

Read more

15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சிறுமியின் தாயினுடைய க.காதலன்!!

15 வயதுடைய சிறுமியை வன்புணர்வு செய்த தாயின் காதலன் புத்தளை காவல்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை குடும்பத்தை விட்டு வெளியேறிய பின்னர், அவரது தாயார் அப்பகுதியைச் சேர்ந்த வேறொரு நபருடன் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில், அவர் சிறுமியை பல நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக காவல்துறையினர் முதற்கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர். வயிற்றில் வலி இருப்பதாக கூறி இன்று வைத்தியசாலை சென்ற சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் Read More

Read more

பெண்களின் பாதுகாப்பிற்கு பெரும் பாதிப்பு நாட்டில்….. கலாநிதி கலா பீரிஸ், கலாநிதி ஹரிணி அமரசூரிய, கலாநிதி விசாகா சூரியபண்டார மறறும் அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஆகியோர் கருத்து!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக நாட்டின் பெண்களின் பாதுகாப்புக்கு பெரும் பங்கம் ஏற்படும் அபாயம் நிலை உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.   பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்து வருவதால், வீதி விளக்குகளை அணைப்பது நிலைமையை மோசமாக்கும் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.   நாட்டில் பகலில் மின்சாரம் தடைப்படாத போதே பெண்கள் பல்வேறு வகையான பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர். இரவில் வீதி விளக்குகளை அணைப்பது பெரும் பிரச்சனையாக இருக்கும் என நாடாளுமன்ற Read More

Read more