#Electricity Supply

LatestNewsTOP STORIES

நாளைய தினம் (06/02/2022) மின்வெட்டு விபரங்கள்!!

நாளை பருத்தித்துறை பகுதி, கிளிநொச்சி மற்றும் வவுனியா பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. 06.01.2021 வியாழன் காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை யாழ் பிரதேசத்தில், பருத்தித்துறை பிரதேசங்களான கற்கோவளம் ஐஸ்தொழிற்சாலை , 3 வது குறுக்குதெரு , கற்கோவளம் , பருத்தித்துறை வெளிச்சவீடு , மாத்தனை , நெல்லண்டை வல்லிபுரம் கோவில் பருத்தித்துறைவீதி , புனிதநகர் , சிவபிரகாசம் ஆகிய இடங்களிலும்,   கிளிநொச்சி பிரதேசத்தில் நந்திக்கடல் 11 Read More

Read More
LatestNews

மீண்டும் மின்வெட்டு ….. சுலக்ஷன ஜயவர்தன!!

நாட்டில் மீண்டும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சில பகுதிகளில் அரை மணி நேரம் அல்லது 45 நிமிடங்களுக்கு மின் விநியோகம் தடைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் உற்பத்தித் திறன் முழுமையடையாத காரணத்தினால் சில பிரதேசங்கள் மின்வெட்டுக்கு முகங்கொடுக்க நேரிடும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய மின் கட்டமைப்பிற்கு 900 மெகாவாட் முழு கொள்ளளவை இணைக்கும் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் Read More

Read More
LatestNews

மின்தடை தொடர்பில் சற்று முன்னர் வெளிவந்த முக்கிய தகவல்!!

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் உள்ள மின் பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு தற்போது சரி செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன (Sulakshana Jayawardena) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தென்னிலங்கை ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய அசவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், இருப்பினும், 2அவது மின்பிறப்பாக்கி இன்னும் முழுமையாக சரி செய்யப்படவில்லை என்றும், முழுமையாக செயல்பட இன்னும் 2 நாட்கள் ஆகும். இதனால் இன்றும் நாளையும் மின்சாரத் Read More

Read More
LatestNews

நாளை முதல் நாட்டில் மின்வெட்டு!!

நாட்டின் சில பகுதிகளில் நாளை முதல் ஒரு மணிநேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படும் என மின்சார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நாளை முதல் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு மாலை 6 மணி தொடக்கம் இரவு 9.30 மணி வரை வெவ்வேறு இடங்களுக்கு ஒரு மணிநேரம் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை முழுவதுமாக வழமைக்கு கொண்டு வருவதற்கு சில நாட்கள் தேவைப்படுகின்றது. இதனாலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, மின்சாரத் தேவையின் அடிப்படையில் குறுகிய Read More

Read More
LatestNews

பொறியியலாளர்களும் எதிர்காலத்தில் கடமையில் இருந்து நீக்கப்படுவார்கள்….. மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம்!!

மின் உற்பத்தி நிலையங்களில் பணியாற்றும் பொறியியலாளர்களும் எதிர்காலத்தில் கடமையில் இருந்து நீக்கப்படுவார்கள் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொழிற்சங்க நடவடிக்கையின் போதும் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் இயங்குதளங்களின் பொறியியலாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் அடுத்த கட்டமாக அவர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் எனவும் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவாடு தெரிவித்தார். மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையானது படிப்படியாக தீவிரப்படுத்தப்பட்டு இறுதியில் வேலைநிறுத்தம் செய்யப்படும் வரை அமுல்படுத்தப்படும் எனவும் Read More

Read More