#Danger

LatestNewsTOP STORIESWorld

பூமிக்கு அருகில் வேகமாக வரும் பல சிறுகோள்கள் – பூமிக்கு ஆபத்தா…. நாசாவின் புதிய தகவல்!!

எதிர்வரும் வாரங்களில் பல சிறுகோள்கள் பூமிக்கு அருகில் கடந்து செல்லும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த சிறுகோள்கள் பூமிக்கு மிக அருகில் கடந்து சென்றாலும், அவை பூமியை விட வெகு தொலைவில் உள்ளன. “வானியல் ரீதியாக, இவை பூமிக்கு அருகில் வருகின்றன. ஆனால் மனித அடிப்படையில், அவை மில்லியன் கணக்கான மைல்கள் தொலைவில் உள்ளன. இதனால் எவரும் பயப்பட வேண்டியதில்லை” என்று தெற்கு கலிபோர்னியாவில் உள்ள நாசாவின் ஆய்வகத்தின் பணிப்பாளர் ஒருவர் கூறியுள்ளார். பூமிக்கு மிக நெருக்கான Read More

Read More
LatestNews

இலங்கையால் சமாளிக்கவே முடியாத ஆபத்தான புதிய வைரஸ் – அதிர்ச்சித் தகவல்!!

டெல்டாவினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை அதிகாரிகள் உணர்ந்துகொண்டு  நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் தொடர்ச்சியான முடக்கல்களால் நாட்டின் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படக்கூடிய நிலை உருவாகும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரசிற்கு பின்னர் ஏற்பட்ட பிறழ்வுகள் மிகவும் ஆபத்தானவை என தெரிவித்துள்ள அச்சங்கம் எதிர்காலத்தில் மிகவும் ஆபத்தான மாற்றமடைந்த வகைகள் உருவாகலாம் எனவும் தெரிவித்துள்ளது. இரண்டு டோஸ்களை செலுத்திக்கொண்ட பின்னரும் பாதிக்கப்படுபவர்கள் உயிரிழப்பவர்கள் குறித்து தகவல்கள் வெளியாகும் காலத்தில் நாங்கள் இருக்கின்றோம் . நாடு Read More

Read More
LatestNewsWorld

ஆப்கானிஸ்தானால் இலங்கைக்கும் ஆபத்து – விடுக்கப்பட்டது அபாய எச்சரிக்கை!!

ஆப்கானிஸ்தானின் தலிபான் நிர்வாகத்தை அங்கீகரிக்க வேண்டாம் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். அத்துடன், ஆப்கானிஸ்தான் – காபூலில் உள்ள இலங்கை பணியகத்தை மூடுமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இது தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட ரணில், “ஆப்கானிஸ்தானில் இலங்கை கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இது ஜிகாத் மற்றும் அல்-கொய்தா போன்ற பயங்கரவாதக் குழுக்களின் மையமாக மாறும். எனவே அந்த நாட்டில் ஏற்படுத்தப்படவுள்ள புதிய நிர்வாகத்தை இலங்கை அங்கீகரிக்கக் கூடாது. அந்த Read More

Read More
LatestNews

அடுத்துவரும் 6 வாரங்கள் இலங்கைக்கு ஆபத்து! சுகாதார அமைச்சு எச்சரிக்கை!!

அடுத்துவரும் 6 வாரங்கள் இலங்கைக்கு ஆபத்துமிக்கது. எனவே சுகாதார வழிகாட்டில்களை பின்பற்றி மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். ஊடகங்களின் பிரதானிகளுடன் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அமைச்சர், நாட்டின் தற்போதைய நிலைமை என்னவென்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும் . அதனை எதிர்கொள்ள மக்களை கூடிய வகையில் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற ஊக்குவிக்க வேண்டும். இலங்கையை பொறுத்த Read More

Read More
LatestNewsWorld

மீண்டும் உலகை அச்சறுத்தும் சீனா! மற்றுமொரு வைரஸ் தாக்கம் – வெளிவந்த எச்சரிக்கை!!

கொரோனாவை தொடர்ந்து சீனாவில் ‘குரங்கு- B வைரஸ் (Monkey-B virus) தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். 53 வயதான கால்நடை வைத்தியர் ஒருவர் இரண்டு குரங்குகளுக்கு உடற்கூறாய்வு செய்திருக்கிறார். சில மாதங்களுக்கு பின் குமட்டல், வாந்தி, காய்ச்சல், நரம்பு பாதிப்பால் அவதிப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த மே 27 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். அவரது எச்சில் மற்றும் இரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில் ‘குரங்கு B’ வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. ‘குரங்கு B’ வைரஸ் தாக்கி Read More

Read More
LatestNews

கடலில் வேகமாக பரவும் X-Press Pearl கப்பலின் எண்ணெய்! செயற்கைக்கோள் படங்கள் மூலம் வெளிவந்தது அறிக்கை!!

கொழும்பு துறைமுகத்திலிருந்து 9.5 கடல் மைல் தொலைவில் தீப்பிடித்த MVXPress pearl கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளமை தொடர்பில் கடல்சார் மாசுபாட்டை கண்காணிக்கும் கடல் மாசு கண்காணிப்பு அறிக்கை ( ​marine pollution surveillance report) சுட்டிக்காட்டுகிறது. கடல் பகுதிகளில் காலநிலை மாற்றத்தை கண்காணிக்கவும் அவற்றை நிர்வகிக்கவும் பயன்படுத்தப்படும் சில செயற்கைக்கோள் படங்களை இந்த அறிக்கை பயன்படுத்துகிறது. சுமார் மூன்று கிலோமீட்டர் பரப்பளவில் எண்ணெயின் கறை பரவியுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. காற்றின் வேகம் அதிகரிக்கும் Read More

Read More