கனடாவில் காணாமற்போன இளம் யுவதி!!

கனடாவின் ரொறன்ரோவில் தமிழ் யுவதி ஒருவர் காணாமற்போன நிலையில் அவரை கண்டுபிடிக்க அந்நாட்டு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். பிரசாந்தி அருச்சுனன் (28) என்பவரே காணாமற் போனவராவார். கடைசியாக ஜனவரி 16, 2022 அன்று இரவு 7:45 மணிக்கு ஜேன் ஸ்ட்ரீட் மற்றும் ஃபின்ச் அவென்யூ வெஸ்ட் பகுதியில் காணப்பட்டார். நடுத்தர உடல், பழுப்பு நிற கண்கள், கருப்பு நேரான முடி மற்றும் நடுத்தர நிறம் என அவரது அங்க அடையாளங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவர் தொடர்பான தகவல் Read More

Read more