விவசாயிகளுக்கு நட்டஈடு -அரசாங்கம் அறிவிப்பு!!
அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சேதனப் பசளை முறை மூலம் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய நட்டஈடு வழங்கப்படும் என கால்நடை வளர்ப்பு, பண்ணை அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இன்று இடம்பெற்ற கால்நடை வளர்ப்பு, பண்ணை மேம்பாடு மற்றும் பால் மற்றும் முட்டை உற்பத்தி தொடர்பிலான விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சேதனப் பசளை முறை மூலம் இழக்கப்படும் உற்பத்திக்களுக்கு ஏற்ப விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்கப்படும். Read More
Read more