வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழாவில் 5 தங்கச் சங்கிலிகள்  களவாடப்பட்டுள்ளது!!

யாழ் வடமராட்சி – வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் நேற்று (15) நடைபெற்ற தேர்த்திருவிழாவில் 5 தங்கச் சங்கிலிகள்  களவாடப்பட்டுள்ளதாக பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழமையை விட நேற்றைய தினம் பக்த அடியவர்கள் குறைவாக ஆலயத்திற்கு வருகை தந்திருந்த நிலையில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த திருவிழாவில் கலந்து கொண்டிருந்த 5 பக்தர்களிடம் தங்க சங்கிலிகள்  களவாடப்பட்டுள்ளதாக பருத்தித்துறை காவல்துறையினரிடம் முறையிடப்பட்டுள்ளது. அவ்வாறு களவாடப்பட்ட ஐந்து தங்க சங்கிலிகளும், 8 அரை பவுண் நிறையுடைய சுமார் Read More

Read more

கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகளுடன் பெண் கைது!!

சுங்க வரியை செலுத்தாது இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க ஆரணங்களுடன் பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தின் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் இந்த பெண்ணை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டி பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் பெண்ணே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். பெண்ணிடம் இருந்தும் 599.404 கிராம் தங்க வலையல்கள் 44 கிராம் எடைக்கொண்ட தங்கச் சங்கிலில் என்பவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

Read more