#cement

LatestNewsTOP STORIES

மீண்டும் பாரியளவில் அதிகரிக்கப்படவுள்ளது சிமெந்தின் விலை!!

இலங்கையில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையை அடுத்து சிமெந்தின் விலையும் அதிகரிக்கப்படவுள்ளது. சிமெந்து நிறுவனங்கள் இந்த விலை அதிகரிப்புக்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சிமெந்து விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். சந்தையில் தற்போது 50 கிலோ எடையுள்ள சிமெந்து மூடை ரூ.2300 – 2350 என்ற விலையில் விற்பனை செய்யப்படுவதால், புதிய விலையை ரூ.500 – 600 ரூபாவால் உயர்த்த சிமெந்து நிறுவனங்கள் நடவசிமெந்து விலை உயர்ந்துள்ளதாலும், புதிய கட்டடங்களின் கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டுள்ளதாலும் சிமெந்தின் தேவை குறைந்துள்ளதாகவும், இதனால் மொத்த Read More

Read More
LatestNewsTOP STORIES

500 ரூபாவால், 50 கிலோகிராம் சீமெந்தின் விலை அதிகரிப்பு!!

சீமெந்து பொதியொன்றின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு என்பன, இந்த விலை உயர்வுக்கு காரணமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், உள்ளூரில் உற்பத்திசெய்யப்படும் மற்றும் இறக்குமதியாகும் 50 கிலோகிராம் சீமெந்து பொதிகளின் விலையை அதிகரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 50 கிலோகிராம் சீமெந்தின் விலை 2 ஆயிரத்து 350 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
LatestNews

இன்றைய தினம் முதல் அதிகரிக்கப்பட்ட்து சீமெந்து, கோதுமை மா மற்றும் சமையல் எரிவாயு என்பவற்றின் விலை – இலங்கை மக்களுக்கு விழுந்த பேரிடி!!

சீமெந்து மற்றும் கோதுமை மா என்பவற்றுக்கான புதிய விலைகள் இன்றைய தினம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.   இதற்கமைய கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை இன்று (11) அதிகாலை முதல் 10 ரூபாவால் அதிகரித்துள்ளதாக கோதுமை மா இறக்குமதி நிறுவனமான செரன்டிப் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரம், 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையின் விலை 200 ரூபாயினால் அதிகரிக்க வேண்டுமென சீமெந்து விநியோகஸ்தர்கள் கோரியிருந்தனர். எனினும், 100 Read More

Read More
LatestNews

பால் மா, கோதுமை மாவு, சிமெந்து மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க அனுமதி அளித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று தகவல்!!

பால் மா, கோதுமை மாவு, சிமெந்து மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் கூடிய வாழ்க்கைச் செலவுக் குழு அனுமதி அளித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று தெரிவித்துள்ளது. எனினும், அமைச்சரவையின் அனுமதிக்கு உட்பட்டு இது செயல்படுத்தப்படும். மேலும், அரிசி மற்றும் குழந்தை பால் மாவின் விலையை உயர்த்த வேண்டாம் என்று வாழ்க்கைச் செலவுக் குழு முடிவு செய்துள்ளது. இதன்படி இறக்குமதி செய்யப்பட்ட பால்மா கிலோவுக்கு ரூ .200, கோதுமை மாவுக்கு ரூ .10 Read More

Read More