புற்றுநோய் நூறு சதவீதம் குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பு!!

அமெரிக்காவின் மேன் ஹட்டான் இல் உள்ள நினைவு புற்றுநோய் மையம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது 100 சதவீதம் குணப்படுத்த புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மருந்தை வைத்து நடத்தப்பட்ட சோதனையில் கீமோ தெரபி மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவற்றை வழங்காமல் கண்டுபிடிக்கப்பட்ட புதிய மருந்தை கொடுத்து நோயாளிகளை 100% புற்று நோயிலிருந்து முற்றிலும் குணமடைய வைத்துள்ளனர். இந்த மருந்து, மொத்தம் 18 குடல் புற்று நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் முற்றிலும் நோயிலிருந்து குணம் Read More

Read more

புற்றுநோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெயுடன் இரண்டு பவுசர்கள் மடக்கிப்பிடிப்பு

புற்றுநோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெயை கொண்டு சென்றதாக தெரிவிக்கப்படும் இரண்டு பவுசர்களை பொலிசார் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் 55,000 லீற்றர் எண்ணெயுடன் இரண்டு பவுசர்களை டன்கொட்டுவ பொலிசார் இன்று தடுத்து வைத்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இலங்கைக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் சதேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பவுசர்களே இவை எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் சந்தேகத்திற்கிடமான தேங்காய் எண்ணெய்இதுவரை சந்தைக்கு விடப்படவில்லை என்பதை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று உறுதிப்படுத்தினார். இறக்குமதி Read More

Read more