வீதியோர வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி….. எந்தவொரு நபரும் விற்பனை செய்ய முடியும்!!

எந்தவொரு நபரும் தங்களது உற்பத்தி பொருட்களை வீதியோரங்களில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை குறித்த விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அமைச்சரவை பேச்சாளரும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பிரதேச செயலகங்களின் அறிவித்தலின்படி, போக்குவரத்திற்கு இடையூறின்றி தங்களது உற்பத்திகளை வீதியின் இருமருங்கிலும் பொது மக்கள் விற்பனை செய்ய Read More

Read more

அனைத்து வணிக வளாகங்களையும் மீண்டும் திறக்க அரசாங்கம் திடீர் அனுமதி!!

சுகாதார பரிந்துரைகளின்படி நாடு முழுவதும் உள்ள வணிக வளாகங்களை மீண்டும் திறக்க அரசாங்கம் அனுமதித்துள்ளது. சுகாதார சேவைகள் இயக்குநரால் நேற்று வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களில் அனைத்து வணிக வளாகங்களையும் மூடுமாறு கூறியுள்ளார். எனினும் இன்று குறித்த சுகாதார வழிகாட்டுதல்கள் திருத்தப்பட்டு வணிக வளாகங்களை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிய திருத்தத்திற்கு அமைய அனைத்து வணிக வளாகங்களும் திறக்கலாம். ஒரே நேரத்தில் 25 சதவீத வாடிக்கையாளர்களுக்கே இடமளிக்க முடியும் என்றும் கூறுகிறது. கொரோனா பரவலில் இருந்து பாதுகாக்க Read More

Read more

இலங்கையில் முதன்முறையாக இணையத்தில் சாதனை படைத்த விறகு விற்பனை!!

இலங்கையின் முன்னணி இணையத்தள விற்பனையாளர்கள் முதன்முதலில் விறகு மூட்டைகளை இணையத்தில் விற்றதாகவும், 1000க்கும் மேற்பட்ட விறகு மூட்டைகளை விற்பனை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அண்மைய நாட்களில் நாட்டில் எரிவாயுவிற்கு கடுமையான தட்டுப்பாடு நிலவியதுடன், மக்கள் பழைய வாழ்க்கை முறையை தேர்ந்தெடுக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இது தொடர்பில் குறித்த இணைய விற்பனை தளத்தின் தலைவர் கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் விறகுகளை இணையத்தில் விற்பனை செய்வோம் என்று கற்பனை செய்து பார்த்ததில்லை. ஆனால் அது மிக வேகமாக விற்கப்படுகிறது, ”என்று கூறினார். Read More

Read more

இராணுவத் தளபதி மற்றும் பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள முக்கிய செய்தி!!

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஊழியர்களை மாத்திரம் கடமைக்கு அழைக்குமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கேட்டுக்கொண்டுள்ளார். தேவையற்ற விதத்தில் அதிகமான ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். அதேவேளை பிரதேச செயலாளர் அலுவலகங்களின் அனுமதி இல்லாமல் திறக்கப்பட்டுள்ள வர்த்தக நிறுவனங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார். சில வர்த்தக நிலையங்களை Read More

Read more

யாழில் மீன் வியாபாரம் செய்த அறுவர் கைது!!

யாழ்ப்பாணம் – குளப்பிட்டி சந்திக்கு அருகில் மீன் வியாபாரம் செய்த ஆறு பேர் பயணக்கட்டுப்பாட்டு நடைமுறையகளை மீறீய குற்றச்சாட்டில் கைது யாழ்ப்பாணம் பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளனர். எனினும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த முக்கிய அமைப்பொன்றின் தரப்பினர் 30ற்கும் அதிகமானோரை அழைத்து கூட்டம் கூட்டியவர்கள் வெறும் எச்சரிக்கை மாத்திரம் செய்து விடுவிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகில் மக்களை Read More

Read more