#Arested

FEATUREDLatestNewsTOP STORIES

மூதாட்டிக்கு மயக்க மருந்து கலந்து கொடுத்து நகைகளை சூறையாடிய 21 வயது பெண்!!

வவுனியாவில் மூதாட்டிக்கு மயக்க மருந்து கலந்த சோடாவை கொடுத்து அவர் மயங்கியதும் அவரிடமிருந்து தங்க நகைகளை திருடிச் சென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வவுனியா, பண்டாரிக்குளம் நாவலர் வீதியில் வசிக்கும் மூதாட்டி சுகயீனம் காரணமாக கடந்த புதன்கிழமை மருந்து எடுப்பதற்காக வவுனியா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். மருந்து எடுத்து விட்டு குறித்த வயோதிப பெண் வைத்தியசாலையில் இளைப்பாறிய வேளை அங்கு வந்த யுவதி ஒருவர் Read More

Read More
LatestNews

பிருத்தானியாவில் இருந்து வந்த பெண் சடலமாக மீட்பு….. வீட்டில் இரத்த கறை!!

கிளிநொச்சி – அம்பாள்குளத்தில் தனிமையில் வசித்து வந்த பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த பெண் வசித்து வந்த கிளிநொச்சி – உதயநகர் – அம்பாள்குளம் பகுதியிலுள்ள வீட்டில் இரத்தக்கறை காணப்படுவதால் குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அதேயிடத்தைச் சேர்ந்த இராசேந்திரம் இராசலட்சுமி (வயது – 67) என்ற  5 பிள்ளைகளின் பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளார். பிரித்தானியாவில் வாழ்ந்த வந்த குறித்த Read More

Read More