#April 21st attack

LatestNewsTOP STORIES

கொடூரமான சோகம் நிகழ்ந்து இன்றுடன் 03 வருடங்கள் நிறைவு!!

மட்டக்களப்பில் சீயோன் தேவாலயம் உட்பட அனைத்து தேவாலயங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனைகள் இடம்பெற்றன. கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலுக்குள்ளான சீயோன் தேவாலயத்தின் தேவாலய போதகர் ரொசான் மகேசன் தலைமையில் விசேட ஆராதனைகள் இடம்பெற்றன. கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் சக்ரான் காசீம் தலைமையிலான தற்கொலைக் குண்டு தாக்குதலில் 31 பேர் Read More

Read More
LatestNews

ஊரடங்குச் சட்டத்திற்கு மத்தியில் கறுப்புக் கொடி போராட்டம்!!

ஈஸ்டர் தாக்குதல் குறித்து சுயாதீன விசாரணைகளை நடத்தும்படியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குமாறும் கோரி கறுப்பு கொடி போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இப்போராட்டம் இன்று சனிக்கிழமை நடத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் ஈஸ்டர் தாக்குதலில் ஆளாகிய தேவாலயங்களில் ஒன்றான நீர்கொழும்பு, கட்டுவாப்பிட்டிய ஆலயத்திற்கு முன் மக்கள் கறுப்பு கொடி போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

Read More
LatestNews

ஸ்ரீலங்கா அரசுக்கெதிராக நாளை ஹர்த்தால்!!

ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தீவிரவாத தாக்குதல்களுடன் தொடர்புடைய சூழ்ச்சியாளர்கள் உட்பட அனைவரும் கைது செய்யப்படும் வரை நாடு மிகப்பெரிய ஆபத்தில் தான் இருந்துவரும் என்ற எச்சரிக்கையை தென்னிலங்கையின் பிரபல அருட்தந்தையான ரொஹான் சில்வா வெளியிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் பற்றிய ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பலவீனமான விசாரணைகளுக்கு எதிராக நாளைய தினம் கறுப்புக்கொடி ஹர்த்தாலை நடத்தப்போவதாகவும் அவர் தெரிவித்தார். ஸ்ரீலங்காவில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி நடந்த உயிர்த்த ஞாயிறு தின தீவிரவாத Read More

Read More
LatestNews

மாபெரும் போராட்டத்திற்கு தயாராகும் இலங்கை!!

எதிர்வரும் 21 ஆம் திகதியன்று தேவாலயங்கள், வீடுகள், கடைகள், வாகனங்கள் ஆகியவற்றில் கறுப்புக் கொடி ஏந்தி இன,மத, மொழி பேதமின்றி சகலரையும் ஒன்றிணையுமாறு கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார். ஈஸ்டர் தாக்குதலுக்கு இடம்பெற்ற சூழ்ச்சி போலவே, அந்த தாக்குதலில் தொடர்புடையவர்களை தண்டிப்பதை தவிர்ப்பதற்கும் சூழ்ச்சி நடைபெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கொழும்பு பேராயர் இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்‍போதே பேராயர் இவ்வாறு Read More

Read More