தொடருந்து கட்டணங்கள் உயர்வு…… இரு மடங்கானது குறைந்தபட்ச கட்டணம்!!

நாளை( 22/07/2022) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தொடருந்து கட்டணங்கள் உயர்த்தப்படும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக தொடருந்து பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதன்படி, 10 ரூபாவாக இருந்த 3 ஆம் வகுப்புக்கான குறைந்தபட்ச பயணக் கட்டணம் 20 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. தொடருந்து கட்டணங்கள் மற்றும் பிற தொடருந்து கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கு கடந்த மாதம் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. எரிபொருள் விலையேற்றம் காரணமாக Read More

Read more

கல்கிசை – காங்கேசன்துறை குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி ரயில் சேவை ஆரம்பம்!!

கல்கிசையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி ரயில் சேவை, 8 பெட்டிகளுடன் இன்று (09) பயணத்தை ஆரம்பித்தது. இன்று (09) அதிகாலை 5.10 மணியளவில் கல்கிசையிலிருந்து சேவையை ஆரம்பித்த ரயில், நண்பகல் 12.15 மணிக்கு யாழ். ரயில் நிலையத்தை சென்றடைந்தது. பின்னர் அங்கிருந்து காங்கேசன்துறை ரயில் நிலையம் வரை பயணித்தது. மீண்டும் காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு பயணத்தை ஆரம்பித்த குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி ரயில், 1.37 மணிக்கு யாழ். புகையிரத நிலையத்திலிருந்து சேவையை ஆரம்பித்தது. Read More

Read more