சுமார் 2 ஆயிரம் கிலோவிற்கும் அதிக நிறை கொண்ட சுறா மீன்கள் பருத்தித்துறை மீனவர் வலைகளில்!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை மீனவர்களுக்கு நேற்றைய தினம்(09/10/2022) ஞாயிற்றுக்கிழமை அதிஷ்டம் அடித்துள்ளது.

அதாவது,

நேற்று(09/10/2022) கடலுக்கு சென்ற பருத்தித்துறை மீனவர்களால் 14 சுறா மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த 14 சுறா மீன்களும் சுமார் 2 ஆயிரம் கிலோவிற்கும் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றின் பெறுமதி சுமார் 19 இலட்சத்திற்கும் அதிகம் எனவும் அவை குளிரூட்டி வாகனம் மூலம் கொழும்புக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *