நெல்லியடி, பருத்தித்துறை பொலிஸார் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்கள் இணைந்து கொட்டும் மழையிலும் கொரோனா விழிப்ப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்
இன்றைய தினம் நெல்லியடி மற்றும் பருத்தித்துறை பொலிஸாரினாலும் சுகாதார உத்தியோகத்தர்களினாலும் முன்னெடுக்கப்படட கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகள் கொட்டும் மழையிலும் உற்சாகத்துடன் நடைபெற்றிருந்தது மக்களுக்கான விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற இந்த செயற்பாடு பாராட்ட தக்கதாகும் அத்தோடு மூன்று சில் மோட்டர் வாகனங்களுக்கு கொரோனா விழிப்புணர்வு மீட்டரான வாழ்க்கை என்ற ஸ்டிக்கர்ஸ் ஒட்டப்பட்டது அவை சம்பந்தமான படங்கள்.