LatestNews

யாழ் நகரில் களமிறக்கப்பட்டுள்ள இராணுவத்தின் மோட்டார் சைக்கில் படையணி!!!!!!!

நாட்டில் தற்பொழுது பயணத் தடை விதிக்கப்பட்டு இன்றைய தினம் பயணத் தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் நகரப் பகுதியில் மக்கள் அதிக அளவில் ஒன்று கூடுகின்ற நிலைமை காணப்படுகின்றது

இதன்காரணமாக யாழ்ப்பாண நகரப் பகுதியில் சன நெரிசலை கட்டுப்படுத்தும் முகமாக இராணுவத்தினர் வீதிகளில் போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் படையணியினர் குறித்த போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *