இன்று காலை 21 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன!

நாட்டில் மேலும் 21 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கான நடவடிக்கையை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா எடுத்துள்ளார். இதற்கமைய,

இரத்தினபுரி – ரக்வான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட

தொலோ கந்த,

ரம்புக,

கத்லான,

தனபெல,

இம்புக்கந்த

பொத்துபிட்டிய கிராம சேவகர் பிரிவுகள்.

இரத்தினபுரி – கலவான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட

பனபொல,

குடுபிட்டிய,

குடாஹ,

தெல்கொட கிழக்கு,

தெல்கொட மேற்கு,

தேவகலகம,

தந்தகமுவ,

கொஸ்வத்த,

தபஸ்ஸர கந்த,

வதுராவ,

வெம்பிட்டியகொட,

வெத்தாகல கிழக்கு,

வெத்தாகல மேற்கு

தவுலகலகம கிராம சேவகர் பிரிவுகள்..

மற்றும் நுவரெலியா – லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட

புனித கும்ஹஸ் தோட்ட கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் நாரஹென்பிட்டி கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *