இரு மாணவர்களின் உயிரை பறித்த கோர விபத்து!!
நேற்றையதினம் (03/07/2023) வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற இரு விபத்துகளில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். ஹுங்கம காவல்துறை பிரிவிற்குட்பட்ட ரகவா கஹதாவ வீதியில் தெற்கு கஹதாவ பகுதியில் மகிழுந்து மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மற்றும் சாரதி தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர். கஹடவ, ரன்ன பிரதேசத்தில் வசிக்கும் 18 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதேவேளை, ஹலவத்த – குருநாகல் வீதியில் ஹெட்டிபொல Read More