TOP STORIES

FEATUREDLatestNewsTOP STORIES

இரு மாணவர்களின் உயிரை பறித்த கோர விபத்து!!

நேற்றையதினம் (03/07/2023) வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற இரு விபத்துகளில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். ஹுங்கம காவல்துறை பிரிவிற்குட்பட்ட ரகவா கஹதாவ வீதியில் தெற்கு கஹதாவ பகுதியில் மகிழுந்து மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மற்றும் சாரதி தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர். கஹடவ, ரன்ன பிரதேசத்தில் வசிக்கும் 18 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதேவேளை, ஹலவத்த – குருநாகல் வீதியில் ஹெட்டிபொல Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsTechnologyTOP STORIESWorld

தற்சமயம் இலங்கை வந்துள்ள நாசா விஞ்ஞானிகள் குழு….. இலங்கை – செவ்வாய் கிரகத்திற்கிடையில் ஒற்றுமை!!

நாசா விஞ்ஞானிகள் குழுவொன்று தற்சமயம் சில முக்கியமான ஆய்வுக்காக இலங்கை வந்துள்ளது. அதாவது, செவ்வாய் கிரகத்தில் உள்ள கற்பாறைகளுக்கும், இலங்கையில் காணப்படும் கற்பாறைகளுக்கும் இடையில் உள்ள ஒத்த தன்மைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள குறித்த குழு இலங்கை வந்துள்ளது. நாசாவின் மூத்த விஞ்ஞானியான இலங்கையை சேர்ந்தவரான சுனிதி கருணாதிலக தலைமையிலான நிபுணர்கள் குழு இலங்கைக்கு வந்துள்ளது. இந்த விஞ்ஞானிகள் குழுவினர் முதலில் இலங்கையின் கினிகல்பலஸ்ஸ பிரதேசத்தில் கண்காணிப்பு பயணங்களை மேற்கொண்டு பின்னர் இந்திகொலபலஸ்ஸ மற்றும் உஸ்ஸங்கொட பகுதிகளுக்கு Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsTOP STORIESWorld

முதலையை திருமணம் செய்த நகர மேயர்!!

மெக்ஸிகோவில்(Mexico) மேயர் ஒருவர் முதலையை திருமணம் செய்து முத்தம் கொடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது. மெக்சிகோ நாட்டில், சான்பெத்ரோ ஹுவாமெலுவா(San Pedro Huamelua) என்ற நகரத்தின் மேயராக இருப்பவர் ஹியூகோ சாசா. இந்த நகரத்தில் பழங்குடியின மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். அவர்களிடம் பழமையான பழக்க வழக்கங்களும் இருந்து வருகிறது. அந்த பழக்க வழக்கங்களின் ஒரு பகுதியாக முதலை திருமணம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மேயர் ஹியூகோ சாசா முதலை(Hugo Chasa the crocodile) ஒன்றை Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

17 வயது இளைஞர் காவல்துறையினரால் சுட்டு படுகொலை….. பாரிஸ் நகர ஐக்கிய அரபு அமீரக குடிமக்களுக்கு எச்சரிக்கை!!

பிரான்ஸ் நகரங்கள் கடந்த ஐந்து இரவுகளாக தொடர்ந்து கலவரத்தால் பற்றியெரிந்து வருகிறது. 17 வயதான இளைஞர் நஹெல் காவல்துறையினரால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில், நீதி கேட்டு பொதுமக்கள் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரான்ஸ் நகரங்கள் பல கலவரத்தில் சிக்கி பற்றியெரியும் நிலையில் பாரிஸ் நகரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாரிஸில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் சனிக்கிழமை(01/07/2023) ஒரு எச்சரிக்கையை வெளியிட்டது. அதில், வன்முறை மற்றும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

ஆற்றங்கரையில் உள்ள மரத்தில் விளையாடிய சிறுவர்கள் மரணம்!!

இரண்டு சிறுவர்கள் ஆற்றில் குளித்தவேளை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். நேற்று(01/07/2023) மாலை ஸ்ரீபுர திஸ்ஸபுர பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆற்றில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கிய சிறுவர்கள் ஸ்ரீபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஸ்ரீபுர திஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்த 12 வயது மற்றும் 15 வயதுடைய இருவரே உயிரிழந்தவர்களாவர். சிறுவர்கள் இருவரும் ஆற்றங்கரையில் உள்ள மரத்தில் இருந்து ஆற்றில் குதித்துள்ளதாகவும் இதன்போது, அவர்களின் தலைகள் ஒன்றாக இடித்து Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

யாழில் இருந்து கதிர்காமம் நோக்கிய பயணம்….. குடைசாய்ந்த பேருந்து – ஆபத்தான நிலையில் 08 பேர்!!

யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி சென்ற தனியார் பேருந்து இன்று(02/07/2023) அதிகாலை விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்துள்ளதுடன் இளைஞர் ஒருவரின் இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சாரதியின் கவனக்குறைவு காரணமாக திருகோணமலை மொரவ பகுதியில் இந்த விபத்து அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் மஹதிவுல்வெவ மற்றும் திருகோணமலை பொது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் பரதன்(வயது 33) என Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

யாழில் பட்டப்பகலில் பழக்கடை வியாபாரி ஒருவரைக் கடத்திச் சென்று தாக்கிய….. 18, 20, 23 மற்றும் 24 வயது இளைஞர்கள் கைது!!

யாழ் நகரில் உள்ள பழக்கடை வியாபாரி ஒருவரைக் கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியதாக இளைஞர்கள் நால்வர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பழம் வாங்கச் சென்ற பெண்ணுடன் தகாத வார்த்தை பேசியதால் தட்டிக்கேட்டவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதால்தான் பழக்கடை வியாபாரியைக் கடத்திச் சென்று தாக்கியதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். நல்லூர் அரசடியைச் சேர்ந்த 18, 20, 23 மற்றும் 24 வயதுடைய நால்வரே யாழ் . மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

கட்டார் விமான நிறுவனம் இலங்கையருக்கு அளித்த வாய்ப்பு!!

கட்டார் எயார்வேயில் விமானப் பணிப்பெண்களாக இணைவதற்கான வாய்ப்பை நிறுவனம் இலங்கைக்கு வழங்கியுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஜூலை 26 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம். கத்தார் ஏர்வேஸில் சேர குறைந்தபட்ச வயது 21 ஆண்டுகள். ஆங்கிலத்தை நன்கு கையாளவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். உயர்நிலைப் பாடசாலை கல்வியைப் பெற்றிருக்க வேண்டும் மற்றும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். நல்ல ஆளுமைத் திறன் மற்றும் பன்னாட்டுக் குழுவுடன் பணிபுரியும் திறன் கொண்ட நல்ல ஆளுமை பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

இன்று நள்ளிரவு முதல் குறைவடையும் மின்சார கட்டணம்!!

நாட்டில் மின்சார கட்டணங்களை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. இன்று(30/06/2023) நள்ளிரவு முதல் நடைமுறையாகும் வகையில், மின்சார கட்டணங்கள் 03 சதவீதத்தினால் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மின்சார கட்டணத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான யோசனை ஒன்றை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபையிடம் முன்வைத்திருந்தது. எனினும், அந்த ஆணைக்குழுவின் தலைவர் பதவி விலகியதையடுத்து குறித்த கட்டண திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் நிலவியது. இந்த சிக்கல் தொடருமானால், தற்போது அமுலில் உள்ள கட்டணத்தை Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

யாழ் – அராலியில் நேருக்கு நேர் மோதிய மோட்டார்சைக்கிள்கள்….. இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

யாழ்.நகர் பகுதிக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் – அராலி , வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் இன்றைய தினம்(29/06/2023) வியாழக்கிழமை மதியம் இரண்டு உந்துருளிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த யாழ். போதனா வைத்திய சாலை தாதிய உத்தியோகஸ்தரான மகேஸ்வரன் மயூரன் ( 37 வயது) மற்றும் அவருடன் பயணித்த வாகனங்கள் பழுது பார்க்கும் (Mechanic) Read More

Read More