TOP STORIES

FEATUREDLatestNewsTOP STORIES

யாழ்நகரில் பிரபல ஆலைய உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருட்டு….. CCTV காடசிகளுடன் முறைப்பாடு!!

யாழ். நல்லூர் வீரமாகாளி அம்மன் ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆலய வசந்த மண்டபத்தில் இருந்த ஒரு தொகைப் பணமும் களவாடப்பட்டுள்ளது. குறித்த திருட்டுச் சம்பவத்துடன் ஆலயத்தில் நெருங்கிச் செயற்பட்டவர் சம்பந்தப்பட்டமை CCTV காட்சிகள் மூலம் உறுதியாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இது தொடர்பில் ஆலய குருக்கள் யாழ் காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

யாழ் – வவுனியா அரச பேருந்தினுள் நடுவழியில் நாகராணி….. அலறியடித்த பயணிகள்!!

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிச் சென்று கொண்டிருந்த அரச பேருந்தில் எதிர்பாராதவிதமாக பெரிய நாகப்பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதால் மக்கள் பீதி அடைத்துள்ளனர். பேருந்தில் இருந்த பயணிகள் அச்சத்தால் பேருந்தில் இருந்து அவசரமாக இறங்கியுள்ளனர். காலை யாழ்ப்பாணத்தில் இருந்து பேருந்து புறப்பட்டு சுமார் ஒன்றரை மணிநேரம் ஆகியும் பயணிகள் யாரும் நாகப்பாம்பு இருப்பதை கவனிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சி நகரில் பேருந்தில் ஏறிய பெண் ஒருவர் வாகனத்தின் எல்லைக்குள் நாகப்பாம்பைக் கண்டுள்ளார். நாகப்பாம்புடன் பேருந்தை தொடர்ந்து இயக்கிய சாரதி Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

பிரம்மாண்டமாக அரங்கேறியது ஏழிசை மிருதங்க நர்த்தனாய நடன மாணவியின்….. பரத நடன ஆடல் அரங்கேற்றம்!!

ஏழிசை மிருதங்க நர்த்தனாய நடன மாணவியும் யாழ். வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையின் மாணவியுமான றஜீபன் அபிநயாவின் பரத நடன ஆடல் அரங்கேற்றம் இடம்பெற்றுள்ளது. இந்திய கலாசார மத்திய நிலையத்தில் கடந்த 20 ஆம் திகதி அரங்கு நிறை மக்களோடு விமர்சையாக இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. வாழ்நாட் பேராசிரியர் அ.சண்முகதாஸ் மற்றும் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் ஆகியோரின் இணைத் தலைமையில் இந்த அரங்கேற்ற நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில், யாழ்ப்பாண முன்னைநாள் இந்திய துணைதூதுவர் சிறீமான் ஆ. நடராஜன் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

அரசின் அனுமதியுடன் பெண்களை விற்கும் “மணமகள்” சந்தை….. பல்கேரியாவில்

பல்கேரியா(Bulgaria) நாட்டில் அரசின் அனுமதியுடன் விசித்திரமான சந்தை ஒன்று உள்ளது. அதாவது, பெண்களை விற்கும் ‘மணமகள்’ சந்தையே அதுவாகும். இந்த சந்தையில் பெண் கிடைக்காதவர்கள் அலைந்து திரிந்து தமக்கு பிடித்த மணமகளை தேர்ந்தெடுத்து வாங்குவர். இந்த சந்தையானது அந்நாட்டில் அனைத்து பெண்களுக்கும் பொருந்தாது. ஏழை பெண்களுக்காக மட்டுமே இந்த மணமகள் சந்தை அமைக்கப்பட்டுள்ளது. சந்தையில் விற்கப்படும் மணமகளை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு பல நிபந்தனைகள் வைக்கப்படுகின்றன. கலையடி சமூகத்தினர் தங்களின் மகள்களை இந்த சந்தையில் விற்கின்றனர். இந்த பெண்களை Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

இந்தோனேசியாவில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

இந்தோனேசியாவின் பாலி மற்றும் லோம்போக் தீவுகளுக்கு வடக்கே ஆழ்கடல் பகுதியில் இன்று (29/08/2023) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், சுனாமி அபாயம் ஏதுவும் இல்லை என இந்தோனேசிய மற்றும் அமெரிக்க புவியியல் முகவர் நிலையங்கள் அறிவித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் பக்தருக்கு நிகழ்த்த சோகம்!!

யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சுற்றாடலில் அங்கப் பிரதிஷ்டை செய்த நபர் ஒருவர் இன்றைய தினம் (28/08/2023) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சின்னையா சுரேஷ்குமார் என்ற 57 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது , யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. நாளாந்தம் பெருமளவான அடியார்கள் கற்பூரச்சட்டி ஏந்துதல், அங்கப்பிரதட்சணை எடுத்தல் போன்ற தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகின்றனர். இந்த நிலையில், இன்றையதினமும்(28/08/2023) Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

வீடு வாங்கியவர்கள் மற்றும் வைத்திருப்பவர்களிடமிருந்து வருமான வரி வசூலிக்க அரசாங்கம் முடிவு!!

முக்கியமான நகரங்களில் தொடர்மாடி குடியிருப்புக்களில் வீடு வாங்கியவர்கள் மற்றும் அதிசொகுசு வீடுகளை வைத்திருப்பவர்களிடமிருந்து வருமான வரி வசூலிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நாடு தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு வரி வருமானம் மிகவும் முக்கியமானதாக உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அந்தத் தீர்மானத்திற்கமைய, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் டபிள்யூ.என்.ஏ.விஜேசூரிய வீட்டு வளாக நிர்வாக நிறுவனங்களுக்கு எழுத்து மூல உத்தரவின் பேரில் அறிவித்துள்ளார். குறித்த எழுத்து மூல கடிதத்தில், பிரதான நகரங்களில் வீடுகளை Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

ஏலத்தில் வைத்த ஒரு மாம்பழம் 162000 ரூபாய்க்கு விற்பனை!!

வவுனியா உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழம் ஒன்று 162000 ரூபாய்க்கு ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகோற்சவ உற்சவத்தின் 06ம் நாள் மாம்பழ திருவிழாவான நேற்று(26/08/2023) மாலை விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று கோவில் வளர்ச்சி நிதிக்காக ஏலத்தில் விடப்பட்டது. இதன்போது, பலத்த போட்டிக்கு மத்தியில் 162000 ரூபாவுக்கு குறித்த மாம்பழம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. இவ் மாம்பழத்தை வவுனியா, உக்குளாங்குளம் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

அஸ்வெசும பயனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி….. கிடைத்தது முதற்கட்டமாக உதவித்தொகை!!

தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள 15 இலட்சம் அஸ்வெசும பயனாளிகளுக்கு மத்தியில் உண்மையான தகவல்கள் உறுதி செய்யபட்ட 8 இலட்சம் பயனாளிகளுக்கு ஜூலை மாதத்திற்கான பணத்தை திங்கட்கிழமை வங்கிகளில் வரவு வைப்பதற்கு நலன்புரி நன்மைகள் சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, செவ்வாய்க்கிழமை(29/08/2023) முதல் பயனாளிகள் வங்கிகளில் பணத்தினை பெற முடியும் என தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ Twitter தளத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ  Twitter பதிவை பார்வையிட இங்கே Read More

Read More
FEATUREDLatestNewsTechnologyTOP STORIESWorld

NASA – Spacex சுழற்சி முறையில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பியும் செயன்முறை….. தரையிறங்கினர் ஏழாவது குழுவினர்!!

நாசாவுடன்(NASA) இணைந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்(Spacex) சுழற்சி முறையில் மனிதர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. அங்கு அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு செல்லும் குழுக்கள் 6 மாதங்கள் விண்வெளியில் தங்கியிருக்கும். இறுதியாக கடந்த மார்ச் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் எண்டெவர் விண்கலத்தில்(Crew Dragon Endeavour) Read More

Read More