TOP STORIES

FEATUREDLatestNewsTOP STORIES

கொழும்பில் பதற்றநிலை….. ஆர்ப்பதுடக்காரர்களாக மாறிய மாணவர்கள்!!

கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகாமையில் மருத்துவ பீட மாணவர்களால் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்று(27/10/2023) மாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தீவிரமடைந்துள்ள குறித்த போராட்டத்தில் ஈடுப்பட்ட மருத்துவ பீட மாணவர்களின் மீது காவல்துறையினரால் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், போராட்ட களத்தில் பெருமளவான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போராட்ட இடத்திற்குள் இராணுவம் நுழைந்துள்ளதுடன் போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து, அப்பகுதியில் பதற்ற நிலை உருவாகியுள்ளது.

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

கொழும்பில் பாரிய தீ விபத்து – தீயை அணைக்கும் முயற்சியில் ஏழு தீயணைப்பு வாகனங்கள்….. முழுமையான விபரங்கள்!!

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் சற்றுமுன்னர் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், தீயணைப்பு படையினர் விரைந்துள்ளனர். புறக்கோட்டை- 2ஆம் குறுக்குத்தெருவிலுள்ள ஆடை வர்த்தக நிலையமொன்றிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது . ஏழு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் தீப்பரவலினால் கடுமையான புகை சூழ்ந்துள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். அத்தோடு, தீ விபத்தில் சிக்கிய 15 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டுள்ளவர்களை காப்பாற்றும் பணிகளில் தீயணைப்பு Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

மது வரி திணைக்கள அதிகாரிகளுக்கு….. வடக்கு ஆளுநர் கடும் எச்சரிக்கை!!

வடக்கு மாகாண ஆளுநர் பிஎஸ்எம் சாள்ஸ் யாழ் மாவட்ட மது வரி திணைக்கள அதிகாரி மீது சீறிப்பாய்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இன்று (26/10/2023) இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் யாழ் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கும் மதுபானசாலைகள் தொடர்பில் விவாதிக்கப்பட்டபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சட்டவிரோதமாக இயங்கும் மதுபான சாலைகள் தொடர்பில் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வியெழுப்பிய ஆளுநர் இவ்வாறு சட்டவிரோத மதுபான சாலைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதனால்தான் அரசாங்கத்திற்கு வருகின்ற வருமானம் இழக்கப்படுகிறது என்றும் அவர் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

தேசிய அடையாள அட்டை வழங்கும் கட்டணத்தை திருத்தியமைக்க அரசாங்கம் நடவடிக்கை!!

தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு அறவிடப்படும் கட்டணத்தை திருத்தியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பொது பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, “தேசிய அடையாள அட்டையின் சான்றளிக்கப்பட்ட பிரதிக்கான கட்டணம் 2000 ரூபாவாக இருக்க வேண்டும். அ‌த்துட‌ன், தேசிய அடையாள அட்டைகளின் உண்மைத் தன்மையை சரிபார்ப்பதற்கான கட்டணம் ஒன்லைன் முறையில் சமர்பித்தால் 25 ரூபாவாகவும், பௌதீக ஆவணங்கள் மூலமாகவோ அல்லது ஆணையர் ஜெனரலுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய மின்னணு முறை மூலமாகவோ Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை….. முக்கிய அறிவிப்பு!!

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை நாளை (27/10/2023) வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு இன்று(26/10/2023) வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை நாளை(27/10/2023) வழங்கப்படவுள்ளது. மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.  

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

புகையிலை, சுண்ணாம்பு வைத்திருந்ததை கண்டித்த அதிபர்….. வீடு செல்லாமல் வெளியில் சென்று ஒளிந்திருந்த நிரையில் கையும் சிக்கிய மாணவர்கள்!!

15 வயதுடைய மாணவர்கள் இருவர், காணாமல் போன நிலையில் குருநாகல் புத்தளம் வீதியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். குறித்த இரண்டு மாணவர்களும் காணமல் போனதைப் தொடர்பாக, ஒரு மாணவனின் தாயும் மற்றைய மாணவனின் தந்தையும் நேற்று முன்தினம்(19/10/2023) நள்ளிரவு மாரவில தலைமையக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். நாத்தாண்டிய பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் இவர்கள் புகையிலை மற்றும் சுண்ணாம்பு வைத்திருந்த நிலையில் பாடசாலை அதிபர் கண்டித்த நிலையிலேயே இருவரும் காணாமல் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

52 மடங்கு பாரியளவில் அதிகரிக்கப்பட்ட்து தேர்தல் வைப்புத்தொகை….. அதிர்ச்சியில் அரசியல்லவாதிகள்!!

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கட்டுப்பணம் செலுத்த வேண்டிய பிணைத் தொகையை 26 இலட்சம் ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கமைய, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றிலிருந்து ஜனாதிபதி  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இதுவரை 50000 ரூபாவை வைப்புத் தொகையாக செலுத்தி வந்தனர். அதனை தற்போது 26 இலட்சம் ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது இதேவேளை, நாடாளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் வேட்பாளர்கள் வைப்பிலிட வேண்டிய வைப்புத் தொகையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் Read More

Read More
FEATUREDindiaLatestNewsTechnologyTOP STORIESWorld

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் “ககன்யான்” திட்டத்தின் முதல்கட்ட பரிசோதனை….. திடீரென இடைநிறுத்தம்!!

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ‘ககன்யான்’(Gaganyaan) திட்டத்தின் முதல்கட்ட பரிசோதனையாக, TV-T1 விண்கலம் மூலம் ஆளில்லா மாதிரி விண்கலம் இன்று (21/10/2023) காலை 8 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுவதாக திட்டமிப்பட்ட நிலையில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வானிலை காரணமாக மாதிரி விண்கலம் 8.30 மணிக்கு தாமதமாக செல்லும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் 15 நிமிடங்கள் தாமதம் ஆகலாம் என கூறப்பட்டது . இந்நிலையில், காலை 8.45 மணியளவில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் இந்த சோதனை Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsTOP STORIESWorld

தெற்காசியாவில் இலங்கைக்கு முதலிடம்!!

இலங்கையில் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்கவேண்டுமென மின்சாரசபை பொறியியலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன்படி அலகிற்கு ரூபா 08 அதிகரிப்பு ஏற்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு மின்சாரக் கட்டண அதிகரிப்பு இடம்பெற்றால், தெற்காசியாவிலேயே அதிக மின்சாரக் கட்டணம் செலுத்தும் நாடாக இலங்கை மாறும் என எரிசக்தி நிபுணர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தற்போது தெற்காசியாவில் அதிக மின்சார கட்டணம் செலுத்தும் நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். மின்சார உற்பத்திப் பொருட்களின் விலையை Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

பணயக் கைதிகளை தூக்கிலிடுவோம்….. இஸ்ரேலுக்கு ஹமாஸ் பகிரங்க எச்சரிக்கை!!

முன்னெச்சரிக்கை எதுவுமின்றி பலஸ்தீன குடிமக்களின் வசிப்பிடங்கள் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி நடவடிக்கையாக பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ள இஸ்ரேலியர்களை தூக்கிலிடுவோம் என ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை கடுமையாக எச்சரித்துள்ளது. ஹமாஸ் ஆயுதப் பிரிவு செய்தித் தொடர்பாளர் அபு உபைடா இது தொடர்பாக தெரிவிக்கையில், இஸ்ரேலிய கைதிகளை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதன் மூலம் இஸ்லாமிய அறிவுறுத்தல்களின்படி செயல்படுவதாகக் கூறினார். இஸ்ரேலின் தீவிரமான குண்டுவீச்சு மற்றும் பொதுமக்களை எச்சரிக்காமல் அவர்களின் வசிப்பிடங்கள் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்துவதாக கூறிய Read More

Read More