TOP STORIES

FEATUREDLatestNewsTOP STORIES

அரச ஊழியர்களுக்கு அடுத்த வருடத்திற்கான விசேட முன்பணம்…… பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு!!

இலங்கையில் அரச ஊழியர்களுக்கு அடுத்த வருடத்திற்கான விசேட முன்பணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, அரச ஊழியர்களுக்கு 4000 ரூபா முன்பணமாக வழங்கப்பட உள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையானது அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி 29ம் திகதி வரை வழங்கப்பட உள்ளது. திறைசேரியின் உடன்படிக்கையின் பேரில் பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர், அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

இரண்டு குழந்தைகள் தலா 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை….. இளம்தாய் கைது!!

இரண்டு குழந்தைகளை தலா 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த இளம் தாய் மற்றும் அவ்விரு சிசுக்களையும் விலைக்கு வாங்கிய இரண்டு பெண்களை இன்று (07/12/2023) ராகம காவல்துறையினர் கைது செய்தனர். இதேவேளை, பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த இளம் தாய் ஒருவரும் இரண்டு சிசுக்களையும் வாங்கிய இரண்டு பெண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்களில் இரட்டை சிசுக்களில் ஒன்றை வாங்கிய பெண்ணொருவர் ராகம பிரதேசத்திலும் மற்றைய சிசுவை விலைக்கு வாங்கிய பெண் களனி பிரதேசத்திலும் கைது செய்யப்பட்டனர். Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsTechnologyTOP STORIESWorld

விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சி…. சத்தமில்லாமல் சாதித்த ஈரான்!!

விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்ட ஈரான் தற்போது 500 கிலோ எடையுள்ள விலங்குகளைக் கொண்ட விண்கலம் ஒன்றினை விண்ணுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சுற்றுவட்டப் பாதையில் 130 கிலோ மீற்றர் தொலைவுக்கு அந்த விண்கலம் அனுப்பப்பட்டதாகத் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் இஸா சரேபூர் தெரிவித்துள்ளார். குறித்த விண்கலத்தில் என்னவிலங்குகள், எத்தனை விலங்குகள் அனுப்பப்பட்டன என்பது தொடர்பான விடயங்கள் குறிப்பிடப்படவில்லை. ஈரான் கடந்த 2013இல் விண்கலம் மூலம் குரங்கு ஒன்றினை வெற்றிகரமாக விண்ணுக்குச் சென்று வரச் செய்ததாகத் Read More

Read More
FEATUREDindiaLatestNewsTOP STORIES

மீண்டும் வலுவடைந்து நாளை ஆட்டத்தை ஆரம்பிக்கவுள்ள “மிக்ஜாம்” சூறாவளி!!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் வலுவடைந்த “மிக்ஜாம்“ சூறாவளி, தற்போது சென்னைக்கு கிழக்கே மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மிக்ஜாம் சூறாவளி மீண்டும் வலுவடைந்து நாளை (05/12/2023) வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து பின்னர் வடக்கு நோக்கி தெற்கு ஆந்திர கடற்கரையை கடக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, இலங்கையில் மேல், சப்ரகமுவ, வடக்கு, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவாக Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

இந்தோனேசியாவில் பாரிய எரிமலை வெடிப்பு…. இதுவரையில் 11 பேர் உயிரிழப்பு – காணாமல் போயுள்ள மேலும்12 பேர்!!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பினால் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமாத்திராவின் மேற்கு மாகாணத்தில் நேற்று (03/12/2023) 2891 மீற்றர் உயரத்தில் இந்த எரிமலை வெடிப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, 11 பேர் உயிரிழந்ததுடன் 3பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். எனினும், 12 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து அப்பகுதிகளில் பெரும் அளவிலான சாம்பல்கள் படிந்துள்ளதுடன் வீதிகள் மற்றும் கார்களை குப்பைகள் மூடியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பசுபிக் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

செங்கடல் பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல் மீது ஆளில்லா விமானம் தாக்குதல்….. மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றமான சூழல்!!

மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகின்ற நிலையில் செங்கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த அமெரிக்க போர்க்கப்பல் மீது ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் (03/12/2023) இடம்பெற்ற இந்தத் தாக்குதல் சுமார் ஐந்து மணி நேரம் வரை தொடர்ந்து நடந்ததாகவும் அமெரிக்க பாதுகாப்புத் துறையான பென்டகன் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நிலவி வரும் போர் காரணமாக அங்கு அமைதியற்ற சூழல் காணப்பட்ட நிலையில் அமெரிக்கப் போர்க்கப்பல் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

சாரதி அனுமதிப்பத்திரத்தை முறையாகப் பறிக்கும் முறை…. பதில் காவல்துறை மா அதிபர் அதிரடி அறிவிப்பு!!

எதிர்காலத்தில் குற்றங்களை அடிப்படையாக கொண்டு சாரதி அனுமதிப்பத்திரத்தை முறையாகப் பறிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என பதில் காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும் நோக்கிலேயே இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். ரங்கிரி தம்புலு ரஜமஹா விகாரைக்கு நேற்று (02/12/2023) பிற்பகல் சென்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த பதில் காவல்துறை மா அதிபர், “நாட்டில் அதிகளவில் வீதி விபத்துகள் நடக்கின்றமை பெரிய Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

மதுவரித் திணைக்களத்தின் மாதாந்த வருமானம் ஒரு பில்லியன் ரூபாயால் அதிகரிப்பு!!

மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டுள்ள போலி ஸ்டிக்கர்களை சரிபார்த்து நடவடிக்கை எடுத்ததன் மூலம் மதுவரித் திணைக்களத்தின் மாதாந்த வருமானம் ஒரு பில்லியன் ரூபாயால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய பொருளாதார மற்றும் பௌதீக திட்டமிடல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிபருக்கு வழங்கிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக மதுவரித் திணைக்களம், உள்நாட்டு இறைவரி திணைக்களம் மற்றும் இலங்கை சுங்க அதிகாரிகள் ஆகியோர் அந்தக் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டதுடன் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

ஆசிரியரின் மோசமான தாக்குதல்….. படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி!!

ஆசிரியரின் மோசமான தாக்குதலில் காயமடைந்த மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மித்தெனிய பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரே தாக்குதலில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பும் குறித்த ஆசிரியர் தமது மகனான மாணவனை பலமுறை அடித்துள்ளதாக மாணவனின் தாயார் தெரிவித்துள்ளார்.

Read More
EntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIES

கணவனுக்கு  2 ஆவது திருமணம் செய்து வைக்கும் முதல் மனைவி….. விநோத நடைமுறை!!

கணவனுக்கு  2 ஆவது திருமணம் செய்து வைக்கும் விநோத நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. ராஜஸ்தான், ராம்தேவ் கிராமத்து மக்கள் தங்களது பழமையான பழக்க வழக்கங்களை இன்றளவும் கடைபிடித்து வருகின்றனர். அதன்படி, இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு ஆண்களும் இரண்டு திருமணங்கள் செய்து கொள்கின்றனர். குறிப்பாக, முதல் மனைவி தனது கணவனின் இரண்டாவது மனைவியை வரவேற்கிறார். திருமண ஏற்பாடுகள் அனைத்தையும் முதலில் திருமணம் செய்து வந்த பெண்ணே செய்கிறார். அதனைத் தொடர்ந்து, இரண்டு பெண்களும் ஒரே குடும்பத்தில் சகோதரிகளை Read More

Read More