TOP STORIES

FEATUREDLatestNewsTOP STORIES

2024 முடிவதற்குள் இலங்கை என்ற நாடு வரைபடத்தில் கூட இல்லமல் அழியும் – சென்னை தேனாம்பேட்டை வரை கடலாக மாறிவிடும்….. கருத்தால் பரபரப்பு!!

அடுத்த ஆண்டு இறுதிக்குள் சுனாமி வரும் என்றும் இலங்கை எனும் தீவே காணாமல் போய்விடும் என்றும் நடிகர் அனுமோகன் விடுத்துள்ள எச்சரிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர் அளித்த நேர்காணலில், 31.12.2024 இற்குள் ஒரு பெரிய அழிவு வரும். இலங்கை எனும் தீவு சுனாமியால் காணாமல் போகும். இது சித்தர் ஏட்டுக் குறிப்புகளில் உள்ளது. ஏற்கனவே, இலங்கை சுனாமி வந்ததால்தான் தமிழ்நாட்டை விட்டு பிரிந்து தனித்து தீவாக காணப்படுகிறது. 2004 ஆம் ஆண்டு சுனாமி வரும் Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsTechnologyTOP STORIES

சர்ச்சைக்குரிய நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம்….. தை 2024 முதல் வாரத்தில் நிறைவேற்ற அரசு திட்டம்!!

சர்ச்சைக்குரிய நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சட்டமூலம் தொடர்பான ஆலோசனை செயன்முறைகள் மேற்கொள்ள மூன்று மாத காலத்தை குடிசார் சமூக அமைப்புகள் கோரியிருந்த நிலையில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிராக இலங்கை உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. எனினும், திருத்தங்களை முன்மொழிந்துள்ள உச்ச நீதிமன்றம், நிகழ்நிலை பாதுகாப்பிற்காக இதுபோன்ற சட்டமூலத்தை நடைமுறைப்படுத்த Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

திடீர் சுகவீனதிதால் மரணமடைந்த யாழ் பல்கலை மாணவி….. கண்ணீர் மல்க இறுதி யாத்திரைக்கு அனுப்பிவைத்த உறவுகள்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இறுதி வருட கலைப்பீட மாணவி ஒருவர் நேற்றுமுன்தினம் திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை, சாயுடை  பகுதியைச் சேர்ந்த குணரத்தினம் சுபீனா (வயது 25) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த மாணவியின் இறுதிக் கிரியைகள் இன்றையதினம்(25/12/2023) அவரது இல்லத்தில் நடைபெற்று மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனக் கிரியைகள் இடம்பெற்றன. அவரது இறுதி சடங்குகளில் பல்கலைக்கழக மாணவர்கள், உறவினர்கள், நண்பர், நண்பிகள் , ஊர் மக்கள் என ஆயிரக்கணக்கானோர் Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

“தளபதி 68” படத்தின் தலைப்பு Boss (or) Puzzle….. புரளிகளு க்கு முற்றுப்புள்ளி வைத்த அர்ச்சனா கல்பாத்தி!!

கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம்(AGS Productons) தயாரிக்கும் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். ‘தளபதி 68‘ என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரசாந், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கல்பாத்தி எஸ். Read More

Read More
FEATUREDindiaLatestNewsTOP STORIES

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 280 கோடி இந்திய ரூபா மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 280 கோடி இந்திய ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை இந்தியாவின் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 56 KG எடை கொண்ட மெத்தபெட்டமைன்(Methamphetamine) எனப்படும் குறித்த போதைப்பொருள் சென்னயைில் வைத்து கைப்பற்றப்பட்டதாகவும் இதனுடைய பெறுமதி இலங்கை ரூபாவில் ஆயிரம் கோடி எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த உதயகுமார் என்பவரும், சென்னை பெரம்பூரை சேர்ந்த அக்பர் அலி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு முன்னதாக கடந்த 10ஆம் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

கடந்த 4 வாரங்களில் புதிய கொவிட்-19 தொற்று எண்ணிக்கை 52% ஆக அதிகரிப்பு – WHO….. நாட்டில் ஒருவர் உயிரிழப்பு!! !!

மீண்டும் கொரோனா தொற்று பரவி வருகின்ற நிலையில் இலங்கையில் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். கம்பளை ஹேத்கல பிரதேசத்தை சேர்ந்த 65 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் கொவிட் அறிகுறிகளுக்கு இணையான அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதேவேளை, மரணம் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக இன்று நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தற்போது நாட்டு Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

சந்தையில் தரமற்ற பாடசாலை உபகரணங்கள் ….. மாணவர்களின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல்!!

தரமற்ற பாடசாலை உபகரணங்களைப் பயன்படுத்துவதால் மாணவர்களின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தையில் கிடைக்கும் தரமற்ற இறக்குமதி செய்யப்பட்ட பாடசாலை உபகரணங்களினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு முறைகளின் ஊடாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட தரமற்ற பாடசாலை உபகரணங்கள் இன்று சந்தையை ஆக்கிரமித்துள்ளன. பென்சில்கள் மற்றும் வண்ண பென்சில்கள் மை பூசப்பட்டதாகவும் கிராஃபைட் அல்லது வண்ண பென்சில் குச்சிகள் தரமானதாக இல்லை என்றும் இதனால் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

நவம்பர் மாத இறுதிக்குள் மாத்திரம்….. 537.3 மில்லியன் USD அனுப்பிய இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் – 275000 இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு பயணம்!!

இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இந்த ஆண்டின் முதல் 11 மாதங்களில் 5.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. குறிப்பாக நவம்பர் மாதத்தில் மாத்திரம் 537.3 மில்லியன் டொலர்களை அனுப்பியுள்ளதாகவும் இது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அனுப்பிய தொகையை வீட 40 சதவீதம் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் தொழிலாளர்கள் 3.3 பில்லியன் டொலர்களை மாத்திரமே அணுப்பியுள்ளதாகவும், மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

அத்தியாவசிய பொருட்களுக்கு வரி இல்லை….. 97 பொருட்களுக்கு புதிய வற் வரி – எரிபொருளுக்கு விசேட வரிகள்!!

அடுத்தவருடம் டீசல் மற்றும் பெட்ரோலுக்கு வரி விதிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் வற் திருத்தச் சட்டமூலத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மருந்துகள், ஊனமுற்றோர் உபகரணங்கள், அரிசி, கோதுமை மா, மரக்கறிகள், பழங்கள், பால் மற்றும் அம்புலன்ஸ் சேவைகளுக்கு வற் வரி(Vat Tax) அறவிடப்படாது. 97 பொருட்களுக்கு புதிய வற் வரி விதிப்பதன் மூலம் நாட்டின் பணவீக்கம்(Inflation) இரண்டு Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

பாரிய மண் அகழ்வு திட்டம், எல்லை மீறிய காற்றாலை கோபுரங்கள் மற்றும் காடழிப்பு என பாரியளவில் அழிவுக்குள்ளாகும் மன்னர்….. அரசை சாடும் அருட்தந்தை!!

மன்னார் தீவில் ஏற்படவுள்ள மிகப்பெரிய அழிவுக்கு அரசு சம்மந்தப்படுகின்றதா என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் வினவியுள்ளார். மன்னாரில் நேற்று(09/12/2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, மன்னார் தீவு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறது. அவற்றில் முக்கியமாக பாரிய மண் அகழ்வு திட்டம் மற்றும் எல்லை மீறிய காற்றாலை கோபுரங்கள் மற்றும் காடழிப்பு போன்றவை காணப்படுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் கூறுகையில், எனினும் Read More

Read More