TOP STORIES

EntertainmentFEATUREDLatestNewsTechnologyTOP STORIESWorld

5000 பெண்களுள் தேடி மனைவியை AI தொழில்நுட்பம் வாயிலாக கண்டுபிடித்த நபர்….. வைரலான கருத்து!!

மனைவியை AI தொழில்நுட்பம் வாயிலாக கண்டுபிடித்ததாக நபர் ஒருவர் தெரிவித்துள்ள கருத்து பெரும் வைரலாகியுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்தவர் அலெக்ஸாண்டர் ஜாதன்(Alexander Zathan)(வயது 23). Softwere ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் ChatGPT மற்றும் பிற AI போட்களைப் பயன்படுத்தி வந்துள்ளார். அதில் 1 வருடத்தில் 5000 பெண்களைச் சந்தித்துள்ளார். மேலும், “AI  Soulmate” ஆன கரினா இம்ரானோவ்னா என்ற பெண்ணை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரே கூறுகையில், இந்த AI chatbot இல் நான் எப்படி தொடர்புகொள்கிறேன் Read More

Read More
FEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

மக்களவை தேர்தலிலிருந்து ஓய்வுபெறவுள்ள சோனியா காந்தி….. பிரியங்கா காந்தியிடம் ஒப்படைக்க திட்டமென தகவல்கள் வெளியீடு!!

மக்களவை தேர்தலில் இருந்து சோனியா காந்தி ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உத்திரபிரதேசத்தில் கடந்த மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் கசியில் அனைத்து வேட்பாளர்களும் படுத்தோல்வியை சந்தித்தனர். அங்குள்ள ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி மட்டுமே வெற்றி பெற்றிருந்தார். தொடர்ந்து நான்கு முறை (2004, 2009, 2014, 2019) வெற்றிமாலை சூடி 20 ஆண்டுகளுக்கும் மேல் இந்த தொகுதியில் எம்.பியாக உள்ளார். தற்போது நடப்பாண்டின் மக்களவை தேர்தலில் உடல் நலகுறைவு காரணமால் அவர் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

பத்தாம் வகுப்பு மாணவிகள் மூவரை தவறாக பயன்படுத்த முயற்சித்த அதே பாடசாலைஆசிரியர் கைது!!

ஹட்டன் பிராந்திய கல்வி அலுவலகத்திற்குட்பட்ட வட்டவளை பகுதியில் உள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் பாடசாலை மாணவிகள் மூவரை தவறான முறைக்குட்படுத்த முயற்சித்த அதே பாடசாலையின் விஞ்ஞான ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பாடசாலையில் விஞ்ஞான ஆசிரியராக சுமார் 5 வருடங்களாக சந்தேகநபர் கடமையாற்றியதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட ஆசிரியர் பாடசாலையில் பத்தாம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவிகளை தவறான முறைக்குட்படுத்த முயற்சித்ததாகவும் அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி அசௌகரியம் ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்த செய்திகளுக்கு பதில் Read More

Read More
FEATUREDindiaLatestNewsSportsTOP STORIESWorld

30000 இந்திய மாணவர்களை French படிக்காமலே பல்கலைக்கழகங்களில் கல்விகற்க, பின் வேலைக்கு அமர்த்துவதற்கு உள்வாங்க அனுமதி….. பிரான்ஸ் அரசு அதிரடி!!

30000 இந்திய மாணவர்களை பிரான்சிலுள்ள அதன் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் கல்விகற்க அனுமதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் 30000 இந்திய மாணவர்களை பிரான்சிற்கு உள்வாங்கவுள்ள பிரான்ஸின் திட்டத்தை அறிவித்துள்ளது. இது இந்தியாவுடனான கல்வி மற்றும் கலாச்சார உறவுகளை பலப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ள இலட்சியமான திட்டத்தை வெற்றிகரமாக கொண்டு செல்ல என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் உள்ள பல்வேறு அம்சங்கள் என்ன என்பது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய மாணவர்களுக்கு Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

மன்னாரில் 13 வயது சிறுமி காணாமல் போய் கண்டுபிடித்து ஒரு நாளில்….. தவறான முடிவெடுத்து மரணித்த சோகம்!!

மன்னாரில் 13 வயதுடைய சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தலைமன்னார் பிரதான வீதி,எருக்கலம்பிட்டி 1 ஆம் வட்டார பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் நேற்று திங்கட்கிழமை(12/02 /2024) அதிகாலை அவரது வீட்டில் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமி சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போன நிலையில் வவுனியாவில் இருந்து மீட்கப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை (11/02/2024) வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் குறித்த துயர சம்பவம் இடம் பெற்றுள்ளமை தெரிய வருகிறது. Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

புலம்பெயர்ந்தோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு பிரெஞ்சு குடியுரிமை கிடைக்காது….. பிரெஞ்சு அரசு அதிரடி அறிவிப்பு!!

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக கடல் கடந்த பிரதேசம் ஒன்றில் வாழும் புலம்பெயர்ந்தோரின் உரிமை ஒன்றைப் பறிக்க பிரான்ஸ் தீர்மானித்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக்கூட்டம் ஒன்றிலுள்ள இரண்டு தீவுகள், 1973 ஆம் ஆண்டு பிரான்சுடன் இணைந்திருப்பதற்கு ஆதரவாக வாக்களித்தன. அவை பிரான்சின் கடல் கடந்த பிரதேசமாக Mayotte என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. 2011ஆம் ஆண்டு, Mayotte முழுமையாக பிரான்சின் ஒரு பகுதியாக ஆனது. அதே தீவுக்கூட்டத்தைச் சேர்ந்த மற்ற தீவுகள் சுதந்திரம் கோரி தற்போது Comoros தீவுகள் என அழைக்கப்படுகின்றன. Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

இன்று காலை முதல் மீண்டும் பணிபுறக்கணிப்பை ஆரம்பித்தன 72 சுகாதார தொழிற்சங்கங்கள் !!

72 சுகாதார தொழிற்சங்கங்கள் மீண்டும் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளன என சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த பணிப்புறக்கணிப்பானது, இன்று(13/02/2024) காலை 6 மணிமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35 ஆயிரம் ரூபாய் மேலதிக கொடுப்பனவு தமக்கும் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் பல தடவைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன. இந்த விடயம் தொடர்பில் நிதியமைச்சின் அதிகாரிகளுக்கும சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று(12/02/2024) இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. இதற்கமைய, Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

விவாகரத்து பெறும் சராசரி வயது 48 என அறிவித்த கனடா…. அதிகரிக்கும் விவாகரத்துகள்!!

கனடாவில் வயது முதிர்ந்தவர்களின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்துச் செல்லவதாக தெரியவந்துள்ளது. இந்த விவாகரத்துக்களின் காரணமாக ஆண்களை விடவும் பெண்களே பெருமளவில் பாதிப்படைய வாய்ப்புக்கள் காணப்படுவதாக கூறப்படுகிறது. அதேவேளை, கனடாவில் சராசரியாக விவாகரத்து பெற்றுக் கொள்வோரின் வயதெல்லை தொடர்ந்தும் அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. வயது கூடிய நிலையில் திருமண பந்தத்தில் இணைந்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக விவாகரத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கனடாவில் விவாகரத்து பெற்றுக் கொள்ளும் சராசரி வயது 48 என கனடிய புள்ளி Read More

Read More
FEATUREDLatestNewsSportsTOP STORIESWorld

Football மைதானத்தில் மின்னல் தாக்கி இறந்த வீரர்….. அதிர்ச்சியில் உறைந்த பார்வையாளர்கள் (காணொளி)!!

இந்தோனேஷியாவில் கால்பந்து வீரர் ஒருவர் மின்னல் தாக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த போது, மைதானத்தில் இருந்த குறித்த வீரரை மின்னல் தாக்கியுள்ளது. இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தோனேஷியாவின் சுபாங்கைச் சேர்ந்த 34 வயதான நபரொருவர் மேற்கு ஜாவாவில் உள்ள பாண்டுங்கில் உள்ள சிலிவாங்கி மைதானத்தில் எஃப்சி பாண்டுங் மற்றும் எஃப்பிஐ சுபாங் இடையேயான கால்பந்து போட்டியில் பங்கேற்றுள்ளார். இதன் போது, மைதானத்தில் தனியாக நின்று பந்தின் வருகைக்காக Read More

Read More
FEATUREDLatestNewsTechnologyTOP STORIES

கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தமது சிம் அட்டையை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவித்துள்ளது. குறித்த அறிவித்தலை ஆணைக்குழுவின் பணிப்பாளர் இன்று(12/02/2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, தங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டு பயன்பாட்டில் இல்லாத சிம் அட்டைகளை தொலைதொடர்பு சங்கத்திற்கு தொடர்பு கொண்டு துண்டித்துக் கொள்ளலாம். அதேவேளை, தெரியாமல் ஏனும் தங்கள் பெயரில் வேறு யாராவது சிம் அட்டைகளை பயன்படுத்தினால் அதனையும் உடனடியாக Read More

Read More