FEATURED

FEATUREDLatestNewsTOP STORIES

ரணில் அரசில் மனித உரிமைகள், சமூக நீதி பின்னோக்கிய தரத்தில் இலங்கை…. மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை!!

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் இலங்கை வேகமாக பின்னோக்கிச் செல்வதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரதி ஆசிய பணிப்பாளர் மீனாக்சி கங்குலி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”இலங்கை தொடர்ந்தும் தவறான நிர்வாகம் மற்றும் பொறுப்புக்கூறல் குறைபாடு காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் சிரமத்திற்குள்ளாகி வரு வகிறது. சமூக நீதி மற்றும் உரிமைகள் தொடர்பில் அவதானம் செலுத்துவதற்கு பதிலாக, கருத்து வேறுபாடுகளை Read More

Read More
FEATUREDindiaLatestNewsTechnologyTOP STORIESWorld

34000km உயரத்தில் நிலைநிறுத்தப்படவுள்ள இந்தியாவின் அடுத்த செயற்கைக்கோள் இன்று மாலை புறப்பட தயார்!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ‘இன்சாட்-3 டிஎஸ்‘(INSAT-3DS) எனும் செயற்கைக் கோளை இன்று(17/02/2024) விண்ணில் ஏவவுள்ளது. வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக இந்த செயற்கைக் கோள் ஏவப்படவுள்ளது. இன்சாட்-3டிஎஸ்(INSAT-3DS) செயற்கைக்கோள் 2275 கிலோ எடையுடன் 25 விதமான ஆய்வுக் கருவிகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இவை புவியின் பருவநிலை மாறுபாடுகளை துல்லியமாகக் கண்காணித்து வானிலை தகவல்களை நிகழ் நேரத்தில் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ்தவான் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

இலங்கை உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க பொது இராஜதந்திர துணைச் செயலாளர்!!

அமெரிக்க பொது இராஜதந்திரத்திற்கான துணைச் செயலாளர் எலிசபெத் எம். அலன் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இம்மாதம் 12ஆம் திகதி முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரையான 11 நாட்களும் ஜோர்தான், இலங்கை மற்றும் இந்தியாவிற்கு அவர் விஜயம் செய்கிறார் என தெரிவிக்கப்படுகின்றது. நாடுகளுக்கிடையிலான கூட்டாண்மை மற்றும் கூட்டணிகளை வலுப்படுத்துவதற்கும், விரிவுபடுத்துவதற்கும் அமெரிக்காவின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் முகமாக இந்த விஜயம் அமைகின்றது. இதேவேளை, அமெரிக்க வெளியுறவுக்கொள்கை மற்றும் பொது இராஜதந்திர முயற்சிகளின் முக்கியத்துவத்தை Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsSportsTOP STORIES

விசேட வேலை விசா வழங்கவுள்ள பிரான்ஸ் அரசு!!

பிரான்சிற்கான விசா தொடர்பில் அந்த நாட்டு அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. பிரான்ஸின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாரீஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஜூலை மாதம் 26 தொடங்கி ஓகஸ்ட் மாதம் 11வரை நடைபெறவுள்ள அதேநேரம் பாராலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்ட் 28 தொடங்கி செப்டம்பர்  8 வரையும் நடைபெறவுள்ளன. இந்த போட்டிகளில் சுமார் 15 ஆயிரம் தடகள வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்த வீரர்கள் அனைவரும் 206 Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

ஒரு வருடத்தில் மட்டும் இலங்கையில் 50000 விவாகரத்துகள்!!

இலங்கையில் திருமண முறிவுகள் அதிகரித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேல் மாகாண நீதிமன்றத்தினால் தனிநபர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்காக விசேட நிகழ்ச்சி ஒன்று தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் நேற்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார். இதன்போது, கருத்து தெரிவித்த அவர், டிசம்பர் 2022 நிலவரப்படி கிட்டத்தட்ட 50000 விவாகரத்து வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டுள்ளன. இந்த காலப்பகுதியில் 37514 வழக்குகள் வாழ்க்கைத் துணை அல்லது குழந்தைகளுக்கான பராமரிப்பு தொடர்பானது. “இலங்கை Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

39 மனைவிகள் 94 குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் என 181 பேருடன்….. ஒரே வீட்டில் ஒற்றுமையாக வாழும் உலகின் மிகப்பெரிய குடும்பம்!!

39 மனைவிகள் 94 குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் என 181 பேருடன் உலகின் மிகப்பெரிய குடும்பமொன்று இந்தியாவில் வாழ்ந்து வருவதான ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் இந்த பெரிய குடும்பம் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறது. இம்மாநிலத்தின் பக்தாவாங் கிராமத்தைச் சேர்ந்த ஜியோனா சனா தனது 17வது வயதில் முதல் திருமணம் செய்துள்ளார். அதிகபட்சமாக ஒரே ஆண்டில் 10 பெண்களை திருமணம் செய்திருக்கிறார். அந்த வகையில், அவருக்கு மொத்தம் 39 மனைவிகளும் Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsTechnologyTOP STORIESWorld

5000 பெண்களுள் தேடி மனைவியை AI தொழில்நுட்பம் வாயிலாக கண்டுபிடித்த நபர்….. வைரலான கருத்து!!

மனைவியை AI தொழில்நுட்பம் வாயிலாக கண்டுபிடித்ததாக நபர் ஒருவர் தெரிவித்துள்ள கருத்து பெரும் வைரலாகியுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்தவர் அலெக்ஸாண்டர் ஜாதன்(Alexander Zathan)(வயது 23). Softwere ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் ChatGPT மற்றும் பிற AI போட்களைப் பயன்படுத்தி வந்துள்ளார். அதில் 1 வருடத்தில் 5000 பெண்களைச் சந்தித்துள்ளார். மேலும், “AI  Soulmate” ஆன கரினா இம்ரானோவ்னா என்ற பெண்ணை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரே கூறுகையில், இந்த AI chatbot இல் நான் எப்படி தொடர்புகொள்கிறேன் Read More

Read More
FEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

மக்களவை தேர்தலிலிருந்து ஓய்வுபெறவுள்ள சோனியா காந்தி….. பிரியங்கா காந்தியிடம் ஒப்படைக்க திட்டமென தகவல்கள் வெளியீடு!!

மக்களவை தேர்தலில் இருந்து சோனியா காந்தி ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உத்திரபிரதேசத்தில் கடந்த மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் கசியில் அனைத்து வேட்பாளர்களும் படுத்தோல்வியை சந்தித்தனர். அங்குள்ள ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி மட்டுமே வெற்றி பெற்றிருந்தார். தொடர்ந்து நான்கு முறை (2004, 2009, 2014, 2019) வெற்றிமாலை சூடி 20 ஆண்டுகளுக்கும் மேல் இந்த தொகுதியில் எம்.பியாக உள்ளார். தற்போது நடப்பாண்டின் மக்களவை தேர்தலில் உடல் நலகுறைவு காரணமால் அவர் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

பத்தாம் வகுப்பு மாணவிகள் மூவரை தவறாக பயன்படுத்த முயற்சித்த அதே பாடசாலைஆசிரியர் கைது!!

ஹட்டன் பிராந்திய கல்வி அலுவலகத்திற்குட்பட்ட வட்டவளை பகுதியில் உள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் பாடசாலை மாணவிகள் மூவரை தவறான முறைக்குட்படுத்த முயற்சித்த அதே பாடசாலையின் விஞ்ஞான ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பாடசாலையில் விஞ்ஞான ஆசிரியராக சுமார் 5 வருடங்களாக சந்தேகநபர் கடமையாற்றியதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட ஆசிரியர் பாடசாலையில் பத்தாம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவிகளை தவறான முறைக்குட்படுத்த முயற்சித்ததாகவும் அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி அசௌகரியம் ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்த செய்திகளுக்கு பதில் Read More

Read More
FEATUREDindiaLatestNewsSportsTOP STORIESWorld

30000 இந்திய மாணவர்களை French படிக்காமலே பல்கலைக்கழகங்களில் கல்விகற்க, பின் வேலைக்கு அமர்த்துவதற்கு உள்வாங்க அனுமதி….. பிரான்ஸ் அரசு அதிரடி!!

30000 இந்திய மாணவர்களை பிரான்சிலுள்ள அதன் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் கல்விகற்க அனுமதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் 30000 இந்திய மாணவர்களை பிரான்சிற்கு உள்வாங்கவுள்ள பிரான்ஸின் திட்டத்தை அறிவித்துள்ளது. இது இந்தியாவுடனான கல்வி மற்றும் கலாச்சார உறவுகளை பலப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ள இலட்சியமான திட்டத்தை வெற்றிகரமாக கொண்டு செல்ல என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் உள்ள பல்வேறு அம்சங்கள் என்ன என்பது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய மாணவர்களுக்கு Read More

Read More