நாட்டிலுள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் கல்வி இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள அவசர அறிவித்தல்!!
நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை(03/06/2024) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக நாளைய தினம் (03/06/2024) பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார்(Aravind Kumar) தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த விடயம் தொடர்பில் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் Read More