FEATURED

FEATUREDLatestNewsTOP STORIES

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் கல்வி இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள அவசர அறிவித்தல்!!

நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை(03/06/2024) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக நாளைய தினம் (03/06/2024) பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார்(Aravind Kumar) தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த விடயம் தொடர்பில் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் Read More

Read More
FEATUREDLatestNews

இலங்கைக்கான வாகன இறக்குமதி: ரணில் கைக்கு சென்ற அதிகாரம்

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் நிதியமைச்சரான அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாகன இறக்குமதி தடையை நான்கு கட்டங்களாக தளர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்தக் குழு இது தொடர்பான காலக்கெடுவையும் முன்வைத்துள்ளதுடன் குழுவின் பரிந்துரைகளை பரிசீலித்ததன் பின்னர் அதிபர் இது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கினால் வருடாந்தம் சுமார் 340 மில்லியன் ரூபா சுங்க வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

பாலத்தில் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்து….. 13 பேர் ஆபத்தான நிலையில்!!

யாத்திரை சென்று கொண்டிருந்த வான் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர். கல்கமுவ, மீஓயாவிற்கு அருகில் இன்று (26/05/2024) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாதெனியவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த வான் சாரதிக்கு நித்திரை மயக்கம் ஏற்பட்டு மீஓயா பாலத்தில் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது வானில் சுமார் 15 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

இரு யானைகளை அடித்து தூக்கி தடம்புரண்டது யாழிலிருந்து அனுராதபுரம் சென்ற பயணிகள் ரயில்….. சம்பவ இடத்திலேயே பலியானது ஒன்று – கவலைக்கிடமாக மற்றொன்று!!

வவுனியா(Vavuniya) – கனகராயன்குளம் காட்டு பகுதியில் தொடருந்து ஒன்று யானையுடன் மோதி தடம்புரண்டதில் யானை ஒன்று சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் மற்றொரு யானை பலத்த காயங்களுடன் சிகிச்சைகளிற்காக வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் எடுத்து செல்லபட்டுள்ளது என அறியமுடிகிறது. குறித்த சம்பவம் நேற்று(25/05/2024) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் அறியக்கிடைத்ததாவது, யாழில் இருந்து அனுராதபுரம் (Jaffna to Anuradhapura) நோக்கி சென்ற புகையிரதம் கனகராயன்குளம் காட்டு பகுதியில் தொடருந்து பாதையினை ஊடறுத்து சென்ற யானை மற்றும் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

படிப்படியாக அதிகரித்து வரும் பருவப் பெயர்ச்சி மழை….. பலத்த மழை முதல் கனமழை பெய்யும் சாத்தியம்!!

நாடு முழுவதும் தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக அதிகரித்து வருகின்றமை காரணமாக தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (26/05/2024) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

திடீரென உள்வாங்கப்பட்ட கடல் நீர்….. சுனாமி அச்சத்தில் மன்னார் மீனவர்கள்!!

மன்னார் – நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் திடீரென கடல் நீர் உள் வாங்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் இன்று(22/05/2024) அதிகாலை முதல் பலத்த காற்று வீசி வருகின்ற நிலையில் கடற்றொழிலாளர்கள் தொழிலுக்கு செல்லவில்லை. இந்நிலையில், வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் திடீரென கடல் நீர் உள் வாங்கியதோடு, கடற்கரையில் கட்டப்பட்டிருந்த படகுகள் மற்றும் வலைகள் நீரில் மிதந்து உள்ளன என நேரில் பார்த்தவர்கள் கூறியதாக பிரபல தென்னிலங்கை Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

தொடரும் சீரற்ற காலநிலை….. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளன முக்கிய அப்டேட்!!

நாடு முழுவதும் தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக அதிகரித்து வருகின்றமை காரணமாக தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (22/05/2024) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

பேருந்து ஒன்றின் சில்லில் சிக்கி துரதிஷ்டவசமாக உயிரிழந்த பாடசாலை சிறுமி!!

தனியார் பேருந்து ஒன்றின் சில்லில் சிக்கி பாடசாலை மாணவி துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று(22/05/2024) காலை புதிய கருவாத்தோட்டம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட உடஹென்தென்ன பகுதியில் இடம்பெற்றுள்ளது. மல்கொல்ல – படிதலாவ பகுதியைச் சேர்ந்த 10 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பேருந்தில் இருந்து இறங்கி குறித்த பேருந்துக்கு முன்னால் வீதியைக் கடக்கச் சென்ற போதே இந்த துரதிஷ்டவசமான விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த மாணவி புதிய கருவாத்தோட்டம் பிராந்திய Read More

Read More
FEATUREDLatestNews

குஜராத்தில் கைதான இலங்கை ஐ.எஸ் பயங்கரவாதிகள் பரபரப்பு வாக்குமூலம்

தாக்குதல் நடத்த பாகிஸ்தானில் (pakistan) இருந்து வரும் உத்தரவுக்காக காத்திருந்ததாக குஜராத்தில் (gujarat) கைதான இலங்கை (sri lanka)யைச் சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் தெரிவித்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையை சேர்ந்த முகம்மது நஸ்ரத் (வயது 35), முகம்மது பாரூக் (35), முகம்மது நப்ரன் (27), முகம்மது ரஸ்தீன் (43) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 துப்பாக்கிகளும், தோட்டாக்களும் சிக்கின. கைதான 4 பேரும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். பாகிஸ்தானில் இருந்து வரும் உத்தரவுக்காக Read More

Read More
FEATUREDindiaLatestNewsTOP STORIES

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை 10h 10min இல் நீந்தி கடந்த 12 நீச்சல் வீரர், வீராங்கணைகள்!!

இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை பாக்ஜலசந்தி கடலை 10 மணிநேரம் 10 நிமிடங்களில் 12 நீச்சல் வீரர்கள், வீராங்கணைகள் தொடர் ஓட்ட முறையில் (RELAY RACE) நீந்தி சாதனை படைத்துள்ளனர். மகாராஷ்டிரா(Maharashtra) மாநிலம் தானே பகுதியில் செயல்பட்டு வரும் ராம் சேது திறந்த நீர் நீச்சல் அறக்கட்டளையை சேர்ந்த 12 நீச்சல் வீராங்கனைகள் இரண்டு குழுக்களாக பிரிந்து இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு வரை உள்ள சுமார் 30 கி.மீ தொலைவிலான பாக்ஜலசந்தி கடற்பரப்பினை நீந்தி கடப்பதற்காக இந்திய Read More

Read More